ECONOMYNATIONALPBT

காலை 8.00 மணிக்கு முன்னதாக பயணிப்பவர்களுக்கு குற்றப்பதிவா? ஷா ஆலம் போலீஸ் மறுப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 27– காலை 8.00 மணிக்கு முன்னதாக சாலைகளில் பயணிப்பவர்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளி வந்த தகவல்களை ஷா ஆலம் மாவட்ட போலீசார் மறுத்துள்ளனர். ஷா ஆலம், செக்சன்...
ECONOMYNATIONALPBT

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்புபோதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

n.pakiya
 கோலாலம்பூர், மே 27– உள்நாட்டினர் தலைமையில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை கோலாலம்பூர் போலீசார் முறியடித்துள்ளனர்.  நலைநகர் மற்றும் சுபாங் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அக்கும்பலைச் சேர்ந்த ஐவரை கைது செய்த...
ECONOMYHEALTHPBT

நிரந்தர கோவிட்-19 பரிசோதனை மையத்தை உருவாக்குவீர்- சிலாங்கூர் அரசுக்கு கோரிக்கை

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, மே 25- பொதுமக்கள் தொடர்ந்து கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நிரந்தர கோவிட்-19 பரிசோதனை மையங்களை உருவாக்கும்படி சிலாங்கூர் அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோவிட-19 பரிசோதனையை மேற்கொள்ள முன்பதிவு செய்தவர்கள் தவிர்த்து ...
ECONOMYPBTSELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர், பி.ஜே. சிட்டி பஸ்களில் 50% பயணிகளுக்கு மட்டும் அனுமதி

n.pakiya
ஷா ஆலம், மே 24– நாளை தொடங்கும் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தின் போது சிலாங்கூர் அரசின் ஸ்மார்ட் சிலாங்கூர் மற்றும் பி.ஜே. சிட்டி பஸ்களில் 50 விழுக்காட்டு பயணிகள் மட்டுமே...
ECONOMYHEALTHPBTSELANGOR

புக்கிட் காசிங், தாமான் மேடான் தொகுதிகளில் கோவிட்-19 பரிசோதனை- திரளானோர் பங்கேற்பு

n.pakiya
ஷா ஆலம், மே 24– புக்கிட் காசிங் மற்றும் தாமான் மேடான்  சட்டமன்றத் தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறுகிறது. புக்கிட் காசிங் தொகுதியில் உள்ள 51ஏ/227 எம்.பி.பி.ஜே. மண்டபத்தில் நடைபெறும் இந்த...
ECONOMYHEALTHPBTSELANGOR

இலவச கோவிட்-19 சோதனை சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக ஸ்கேன் சாதனங்கள் அதிகரிக்கப்படவேண்டும்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, மே 24- கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலியின் பார் குறியீட்டை ஸ்கேன் செய்யும் சாதனங்களின் எண்ணிக்கையை மாநில அரசு அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது....
ECONOMYHEALTHPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 30,000 பேர் பங்கேற்பு

n.pakiya
ஷா ஆலம், மே 24– சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த மே 8ஆம் ஆம் தேதி முதல் மாநில முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 29,239 பேர் பங்கேற்றுள்ளனர்....
PBTSELANGORSUKANKINI

சிலாங்கூர் இயங்கலை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க 30,000 பேர் விண்ணப்பம்

n.pakiya
ஷா ஆலம், மே 24– ‘சிலாங்கூர் எக்ஸ்டிவி வெர்சுவல் இ-ஸ்போர்ட்‘ எனப்படும் இயங்கலை வாயிலாக நடைபெறும் போட்டியில் பங்கேற்க இதுவரை 27,968 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த போட்டி பப்ஜி, மோபைல் லெஜெண்ட் பேங்...
ECONOMYHEALTHPBTSELANGOR

குவாங், ஸ்ரீ கெம்பாங்கானில் நடைபெற்ற பரிசோதனையில் 182 பேரிடம் நோய்த் தொற்றுக்கான அறிகுறி

n.pakiya
ஷா ஆலம், மே 23– நேற்று முன்தினம் இரு இடங்களில் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் 182 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பதற்கான சாத்தியம் கண்டறியப்பட்டுள்ளது. குவாங் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இலவச பரிசோதனை...
ECONOMYPBTSELANGOR

கின்ராரா, ஸ்ரீ செர்டாங்கில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை- 4,000 பேர் முன்பதிவு

n.pakiya
ஷா ஆலம், மே 22- கின்ராரா மற்றும் ஸ்ரீ செர்டாங் தொகுதிகளில் இன்று நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பரிசோதனை இயக்கம் சீராக...
HEALTHPBT

கோம்பாக் போலீஸ் தலைமையகத்தில் கைதி மரணம்

n.pakiya
கோலாலம்பூர், மே 21– மிரட்டல் புகார் தொடர்பில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட இந்திய ஆடவர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக மரணமடைந்தார். இச்சம்பவம் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று காலை நிகழ்ந்தது. ஆவணங்களைப்...
ACTIVITIES AND ADSPBTSELANGOR

செந்தோசா தொகுதியில் கால்வாய்களை தரம் உயர்த்த நடவடிக்கை

n.pakiya
கிள்ளான்  மே 20;-செந்தோசா தொகுதியில் உள்ள கம்போங் ஜாவா- ஜாலான் கெபுன் பிரதான சாலையில் கால்வாய்களைத் தரம் உயர்த்தும் பணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. மழை காலங்களில்...