ஷா ஆலம், டிச 23- இம்மாத தொடக்கம் வரையிலான காலக்கட்டத்தில் 33 கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்பீட்டு வரியை ஷா ஆலம் மாநகர் மன்றம் வசூலித்துள்ளது. இவ்வாண்டிற்கான வரி வசூலிப்பு இலக்கான 29...
ஷா ஆலம், டிச, 23- ஷா ஆலம் வட்டாரத்தில் 4 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவில் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு டிசம்பர்...
ஷா ஆலம், டிச 23- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மூன்று செகி ஃப்ரெஷ் கிளைகளில் நடைபெறவிருக்கிறது. கோழி, மீன், அரிசி உள்ளிட்ட...
செய்தி சு.சுப்பையா கோத்தாடாமன்சாரா.டிச.22- கோத்தா டாமன்சாரா ஜமேக் பள்ளிவாசலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வெள்ளிக் கிழமை தொழுகையை மேற்கொண்டார். அத்தொழுகையில் அவருடன் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின்...
கோம்பாக், டிச 22- இவ்வாண்டு நவம்பர் வரை இணைய பரிவர்த்தனை வாயிலாக 19 லட்சத்து 79 ஆயிரத்து 564 வெள்ளி வர்த்தக லைசென்ஸ் கட்டணத்தை செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளது. மொத்தம் 2,339 பரிவர்த்தனைகள்...
கோலாலம்பூர், டிச 22- தலைநகர், ஜாலான் சீலாங்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அமலாக்கத் துறையினர் உள்ளடங்கிய மாபெரும் சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றங்களுக்கு 1,101 பேர் கைது செய்யப்பட்டனர். காலை 11.00...
கோம்பாக், டிச 21- இவ்வாண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை தற்போதைய மதிப்பீட்டு வரியில் மொத்தம் 10 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளது. இவ்வாண்டிற்கான ...
கோலாலம்பூர், 21 டிச: 21 முதல் 27 வரையிலான காலக்கட்டத்தில் RON97 மற்றும் RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முறையே லிட்டருக்கு RM3.47, RM2.05 மற்றும் RM2.15 ஆக மாறாமல் இருந்தது. பெட்ரோலியப்...
ஷா ஆலம், டிச 21- சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் அண்மையில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் லைசென்ஸ் விதிகளை மீறி பல்வேறு குற்றங்களைப் புரிந்த உணவக உரிமையாளர்களுக்கு 26 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன. எண்ணெய்க்...
கிள்ளான், டிச 3- இங்குள்ள ஜாலான் தெங்கு கிளானா, லிட்டில் இந்தியா பகுதியில் எலிகளை ஒழிக்கும் இயக்கத்தை கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொண்டது. எலிகளின் பெருக்கத்தால் உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் சொத்துகளுக்கு சேதம்...
கோலாலம்பூர், அக் 28- இம்மாதம் 29 முதல் நவம்பர் 3 வரை பள்ளிகளில் நடைபெறவிருக்கும் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு வாரத்தில் தீவிரவாத மற்றும் வன்முறை சார்ந்த கூறுகளுக்கு கல்வியமைச்சு தடை விதித்துள்ளது. இந்த ஒருமைப்பாட்டு வாரத்தில்...
ஷா ஆலம், அக் 28- அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசின் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தாம் நம்புவதாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்....