உலு சிலாங்கூர் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
மே 15- சிலாங்கூர் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு உலு சிலாங்கூர், மாவட்டத்தில் இன்று தொடங்கியது. கோல குபு பாரு சமூக மற்றும் விளையாட்டு மையத்தில் பிற்பகல் 2.30 மணி தொடங்கி...