ஷா ஆலம், பிப் 2- சுபாங் ஜெயா வட்டார மக்களின் வசதிக்காக யு.எஸ்.ஜே. 9/5 பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இயற்கையாக பாத மசாஜ் ஏற்ப நடைபாதை அமைக்கப் பட்டுள்ளது. சுபாங் ஜெயா தொகுதி...
கிள்ளான், பிப் 2- கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் நிதி வழங்குவது எளிதான முறையில் பேற்கொள்ளப்பட்டதாக பாடாங் ஜாவா வட்டார...
ஷா ஆலம், பிப் 2- இங்குள்ள மான் புடாயா இசை நீருற்று நேற்று தொடங்கி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. செக்சன் 14 இல் அமைந்துள்ள இந்த பொழுது போக்கு மையம் இம்மாதம் 11 ஆம் தேதி...
ஷா ஆலம், 1 பிப் : நாளை முதல், தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ஏடிஎம்) மூலம் RM1 பரிவர்த்தனை செய்ய, வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் கட்டணம் அமல்படுத்தப்படும். மேபேங்க், பேங்க் இஸ்லாம் மலேசியா, சிஐஎம்பி பேங்க்,...
ஷா ஆலம், ஜன 31- "மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்" திட்டத்தின் கீழ் பண்டமாரான் தொகுதியிலுள்ள 300 வசதி குறைந்த மாணவர்களுக்கு தலா 100 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டது. எம் பி.ஐ. எனப்படும் மந்திரி...
ஷா ஆலம், ஜன 31- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக நாளை நடைபெறவிருக்கும் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். அந்த கொண்ட்டாட...
காஜாங், 30 ஜன: பெரானாங் துணை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 91 குடும்பங்களுக்கு உதவ சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் அல்லது எம்பிஐ மொத்தம் RM27,300 ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் ரொக்கமாக RM300...
கோலாலம்பூர், ஜன 30 – மலேசியாவில் 150க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் 300 கோடி அமெரிக்க டாலர் (1,250 கோடி வெள்ளி) மதிப்பிலான் முதலீடுகளைச் செய்துள்ளன. இதன் வழி நாட்டில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை...
ஷா ஆலம், ஜன 30- வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இரண்டாம் கட்ட துப்புரவுப் பணிகள் மே மாதம் நிறைவடையும் என கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்நிறுவனம் எதிர்பார்க்கிறது....
ஷா ஆலம், ஜன 30- தன்னார்வலர் அமைப்பான டீம் சிலாங்கூர் கடந்தாண்டு 14 பகுதிகளிலிருந்து 2,719 கிலோ குப்பைகளை அகற்றியது. சேகரிக்கப்பட்ட குப்பைகளில் நெகிழிப் பைகள், காகிதங்கள், கண்ணாடிப் பொருள்கள், அலுமினியம் ஆகியவையும் அடங்கும்...
ஷா ஆலம், ஜன 29- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை சேகரிக்கும் நடவடிக்கையில் டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. எண்ணெய்க் கழிவுகளை கால்வாய்கள், நீரோட்டக் குழாய்கள்...
ஷா ஆலம், ஜன 29- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்திற்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேற்று வரை 70,000 விண்ணப்பங்களை கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் பெற்றுள்ளது. சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையோடு...