ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

தோல்வி கண்ட மொகிடினுக்கு மீண்டும் அரசாங்க உயர் பதவியா? கெஅடிலான் கட்சி கேள்வி

n.pakiya
தோல்வி கண்ட மொகிடினுக்கு மீண்டும் அரசாங்க உயர் பதவியா? கெஅடிலான் கட்சி கேள்வி   ஷா ஆலம், செப் 5- அமைச்சருக்கான அந்தஸ்துடன் கூடிய தேசிய மீட்சி மன்றத் தலைவர் பதவிக்கு டான்ஸ்ரீ மொகிடின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

நாட்டில் இன்று 19,057 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 19,057 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 19,378 ஆக இருந்தது. சிலாங்கூரில் நோய் கண்டவர்கள் எண்ணிக்கை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

நீர் விநியோகத் தடை திங்களன்று முழுமையாக சீரடையும்

n.pakiya
ஷா ஆலம், செப் 4– நீரில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டதால் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை வரும் திங்களன்று முழுமையாக வழக்க  நிலைக்குத் திரும்பும் என...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சந்தையை விட குறைவான விலையில் சுயபரிசோதனை கருவியை விற்க சிலாங்கூர் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், செப் 4- சந்தையில் விற்கப்படுவதை விட குறைவான விலையில் கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகளை பொதுமக்கள் பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டுள்ளது. செல்கேர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சட்டமன்ற...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

அக்டோபர் மாதம் உயர்கல்விக் கூடங்களைத் திறக்க கல்வியமைச்சு திட்டம்

n.pakiya
கோலாலம்பூர், செப் 4- வரும் அக்டோபர் மாதத்தில் அனைத்து உயர்கல்விக் கூடங்களையும் மீண்டும் திறப்பதற்கு உயர்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. தேசிய மீட்சித் திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் 2021/2022 கல்வி தவணைக்கான மாணவர் சேர்ப்பு நடவடிக்கையை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

n.pakiya
ஷா ஆலம், செப் 4- சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு  நிலையத்தை உடனடியாக மூடுவதற்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட நீர் மாசுபடும் அபாயம் தவிர்க்கப்பட்டது. ஆயர் சிலாங்கூர் நிறுவனம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நேற்று நோய்த் தொற்று கண்ட 20,988 பேரில் 73.6 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறாதவர்கள்- டான்ஸ்ரீ நோர் ஹிஷாம்

n.pakiya
கோலாலம்பூர், செப் 3- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 20,988 பேரில் 73.6 விழுக்காட்டினர் அல்லது 14,855 பேர் முதலாவது அல்லது இரண்டாவது தடுப்பூசியைப் பெறாதவர்களாவர். நோய் நோய்த் தொற்று...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை 19,378 ஆக பதிவு- சிலாங்கூரில் 3,613 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 3– நாட்டில் இன்று கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,378 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 20,988 ஆக இருந்தது. சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்றை விட...
ECONOMYNATIONALPBTSAINS & INOVASISELANGOR

மூன்று கோவிட்-19 மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், செப் 3- கோவிட்-19 நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சையளிக்கும் மூன்று மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு அதன் முழு செயல்திறனுக்கு கீழ் குறைந்துள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சைளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட சுங்கை பூலோ...
ECONOMYHEALTHNATIONALPBT

காம்ப்ளெக்ஸ் பி.கே.என்.எஸ். வணிகர்களுக்கு 50 விழுக்காடு வாடகை கழிவு 

n.pakiya
ஷா ஆலம், செப் 3– கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவும் பொருட்டு 50 விழுக்காடு வரையிலான வாடகைக் கழிவு சலுகையை பி.கே.என்.எஸ்.எனப்படும் சிலாங்கூர் மேம்பாட்டுக் கழகம் வழங்கியுள்ளது. ஷா ஆலம், பாங்கி,...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 20,988 ஆக உயர்வு- சிலாங்கூரில் 4,073 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 2- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 20,988 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 18,762 ஆக இருந்தது. சிலாங்கூரில் நோய் கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

305 வர்த்தக மையங்களில் எம்.பி.கே. சோதனை- 86 குற்றப்பதிவுகள் வெளியீடு

n.pakiya
ஷா ஆலம், செப் 2- கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது உரிய அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 86 வர்த்தக மையங்களுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம்  அபராதம் விதித்தது. அக்காலக்கட்டத்தில் 305...