தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தடுப்பூசி- அரசாங்கம் ஒப்புதல்
கோலாலம்பூர், ஜூன் 18– தடுப்பூசித் திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை சி.ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி திட்ட சிறப்பு பணிக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை 12...