அவசரகால நிலையை அகற்ற மாமன்னருக்கு கடிதம்- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்வார் கோரிக்கை
கோலாலம்பூர், ஜன 14– அவசரகால நிலையை ரத்து செய்யவும் நாடாளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுவதற்கு உத்தரவிடவும் கோரி மாட்சிமை தங்கிய பேர ரசருக்கு மடல் அனுப்பும்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாம் கடிதம் வழி...