RENCANASELANGOR

சிலாங்கூரில் 5 மீன் பிடிப்பு இடங்கள்

admin
கிள்ளான், மார்ச் 3- வலையில் அதிகமான மீன்கள் சிக்குமேயானால் மீன் பிடித்தல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாது. அதிலும் அந்த இடம் அமைதியாகவும் அழகாகவும் இருந்தால் சொல்லவும் வேண்டுமா? சிலாங்கூரில்...
NATIONALRENCANA

மக்களின் ஆரோக்கியத்தை பேண சுகாதார அமைச்சு உறுதி!

admin
புத்ராஜெயா, ஜன.27- நோய் தடுப்பூசி மற்றும் உணவகங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிப்பதன் மூலம் 2020ஆம் ஆண்டில் மலேசியர்கள் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ்வது மீது கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு உறுதி பூண்டுள்ளது. 2020ஆம் ஆண்டு...
NATIONALRENCANA

வேலையில்லா பட்டதாரிகள் : காரணம் பட்டதாரிகளா, பல்கலைக்கழகமா அல்லது முதலாளிகளா?

admin
கோலாலம்பூர், ஜன.13- கல்வித் தகுதிக்கேற்ற வேலையைப் பெறுவதில் பட்டதாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்களே இளைஞர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விவகாரமாகும். முதலாளிகள் தரப்பில், பட்டதாரிகளில் பெரும்பாலோரிடம் சம்பந்தப்பட்ட தொழில் குறித்து ஆற்றலும் திறனும் இல்லை என்று...
RENCANASELANGOR

குப்பை குளமாக” மாறி வரும் சுங்கை சிலாங்கூர்: மின்மினிப் பூச்சுகளின் வாழ்க்கையை சீர்குலைக்குமா?

admin
கோலசிலாங்கூர், ஜன.6- ஆறுகளின் தூய்மை குறித்து மனிதர்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வரும் அலட்சிய போக்கே ஆறுகளின் தூய்மைக்கேடுகளுக்கு காரணமாகும். சமுக பொருளாதாரம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு முகவும் முக்கியமான சுங்கை சிலாங்கூர்...
NATIONALRENCANA

மக்களின் வளப்பத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்!

admin
கோலாலம்பூர், டிச.30- நாட்டின் நிர்வாகத்தை 2018 மே மாதம் கைப்பற்றிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2019ஆம் ஆண்டில் மக்களின் சமூக பொருளாதார தரம் மற்றும் வளப்பத்தின் கவனம் செலுத்தும் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது....
RENCANASELANGOR

மாநில அரசாங்கத்தின் வழிகாட்டியாக சுல்தான் ஷராஃபுடின்

admin
மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹஜ் இப்னி அல்மார்ஹும் சுல்தான் சாலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா அல்ஹஜ் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிக்கின் ஆகியோரைப் பணிந்து பொது...
NATIONALRENCANA

ஊழலைத் துடைத்தொழிக்கும் மலேசியாவின் நடவடிக்கை பயனளிக்கத் தொடங்கியுள்ளது

admin
கோலாலம்பூர், டிச.12- 2019ஆம் ஆண்டு முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இவ்வாண்டு ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் மலேசியாவின் அடைவு நிலை (சிபிஐ) குறித்து அறிய ஆவலாய் இருக்கிறது. ஏனெனில், ஊழலைத் துடைதொழிப்பதில் அரசாங்கம் மேற்கொண்டு...
NATIONALRENCANA

122 ஆண்டுகள் கடந்த பின்னரும் கம்போங் பாருவின் மேம்பாடு இன்னும் கேள்விகுறியே!

admin
கோலாலம்பூர், நவ.8- கூட்டரசு பிரதேச அமைச்சர் காலீட் அப்துல் சமாட் கம்போங் பாரு உரிமையாளர்கள் மற்றும் வாரிசுகளுக்கு புதிய சலுகை விலையை அறிவித்த பின்னர் கலவையான பதில்கள் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கம்போங்...
NATIONALRENCANA

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு காரணம் என்ன?

admin
பெட்டாலிங் ஜெயா, அக்.11- அரசாங்க மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் அவசர சிகிச்சை அல்லது வெளிநோயாளி சிகிச்சைக்காகவும் மக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் வெகு காலமாகவே இருந்து வந்துள்ளது. இது பணிபுரிபவர்களின் திறமையின்மையால்...
RENCANASELANGOR

காற்பந்துலகின் நட்சத்திரமாகத் திழ்ந்தவர் எம்.சந்திரன்

admin
கோலாலம்பூர், அக.3- 70ஆம் ஆண்டுகளில் தேசிய காற்பந்தாட்ட உலகின் பல வரலாறுகளை கண்ட டத்தோ எம்.சந்திரனின் மறைவு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும். ஆசியாவின் மிகச் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராகத் திகழ்ந்த எம்.சந்திரன்...
NATIONALRENCANA

நல்ல வருவாய் தரும் கால்நடை வளர்ப்பு

admin
பெக்கான், செப்.27- ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் வளர்ப்பு என்பது துர்நாற்றமிக்க சூழலில் அமைந்த வேலை என்று நம்மில் சிலர் கருதும் வேளையில், அத்துறையில் சிரத்தையுடன் உழைத்தால் நல்ல வருமானத்தை அளிக்கும் ஒரு துறை...