சிலாங்கூரில் நேற்று வரை 11 லட்சம் பேர் ‘பாடு’ தரவுத் தளத்தில் பதிவு
ஷா ஆலம், மார்ச் 24- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்றிரவு வரை 11 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதன்மை தரவுத் தளத்தில் (பாடு) பதிவு செய்துள்ளனர். இந்த தளத்தில் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பதற்கு வரும்...