SELANGOR

100க்கும் மேற்பட்ட அஸ்னாவ் மற்றும் ஒற்றைத் தாய்மார்களுக்கு நன்கொடை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 8: நேற்று செந்தோசா தொகுதியில் 100க்கும் மேற்பட்ட அஸ்னாவ் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் ஐடில்பித்ரிக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் ராயா பணத்தை நன்கொடையாகப் பெற்றனர். ராயா பண்டிகைக்கு தயாராகும் வகையில்...
SELANGOR

உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்களை அழைத்து வர இலவசப் பேருந்து சேவை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 8: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு பல உள்ளூர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மாணவர்களை அழைத்து வருவதற்காக மாநில அரசாங்கத்தால் மொத்தம் ஐந்து பேருந்துகள் தயார் செய்யப்பட்டன. சிலாங்கூர் பல்கலைக்கழக...
SELANGOR

ஏஹ்சான் மார்ட் கிளைகளில் ஏப்ரல் 8ஆம் தேதி மலிவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 5 – நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து ஏஹ்சான் மார்ட் கடைகளிலும் பிரத்தியேக மலிவு விற்பனையை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.)...
SELANGOR

நாடு முழுவதும் 302 இடங்களில் நோன்புப் பெருநாள் ரஹ்மா விற்பனை

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 5 –  நாடு முழுவதும் உள்ள 302 இடங்களில் நேற்று தொடங்கப்பட்ட  நோன்புப் பெருநாள் ரஹ்மா விற்பனைத் திட்டம் (பி.ஜே ஆர் ) வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை தொடர்ந்து ...
SELANGOR

செந்தோசா தொகுதியின் நோன்பு துறப்பு விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் – ஜி குணராஜ்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 5: நேற்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் லாமன் மஸ்மிடா சுங்கை ஜாத்தியில் ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஊடகப் பயிற்சியாளர்கள், கிராமத்...
SELANGOR

ஐடில்பித்ரி உணவு கூடைகள் வழங்க RM45,000 ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 4: பண்டான் இண்டா தொகுதியின் சமூக சேவை மையம் ஐடில்பித்ரி உணவு கூடைகள் வழங்க RM45,000 ஒதுக்கீடு செய்தது. ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் 750 நபர்களுக்கு மட்டுமே வழங்கியதால் இந்த...
SELANGOR

பழைய மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்த இலவசமாக ஒரு நிறுத்த மையம் ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 4: பழைய மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அவற்றை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (MPAJ) ஏற்பாடு செய்துள்ள கைவிடப்பட்ட கார்களுக்கான ஒரு நிறுத்த மையத்திற்கு அனுப்ப அழைக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத...
SELANGOR

இல்திசம் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (இம்பாக்) திட்டம் பாராட்டுக்குரியது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 4: இல்திசம் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (இம்பாக்) திட்டத்தை உருவாக்கிய மாநில அரசின் முயற்சியை பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் பாராட்டினார். இந்தத் திட்டமானது, பராமரிப்பு பயிற்சியில் பல அம்சங்களைச் சேர்ப்பதன்...
SELANGOR

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக அருங்காட்சிய கட்டுமானப் பணிகளில் தாமதம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 4 – இங்கு செக்சன் 14இல் தபால் தலை அருங்காட்சியகத்தை அமைக்கும் பணி தாமதம் அடைந்ததற்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் (எம்.சி.ஓ.) ஒரு காரணமாகும். இதனால் இத்திட்டம் பூர்த்தியடைவதற்கான காலத்தை...
SELANGOR

இன்று மேலும் மூன்று இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 4: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் மூன்று இடங்களில் காலை 9 மணிக்குத் தொடரும். இன்று...
SELANGOR

முதலீடுகளை ஈர்க்க வான் போக்குவரத்து, செமிகண்டக்டர் துறைகளில் மாநில அரசு கவனம்

Shalini Rajamogun
கோல லங்காட், ஏப் 3- மாநிலப் பொருளாதாரத்தை உந்தச் செய்வதற்கு ஏதுவாக சிப்பாங்கில் அனைத்துலக வான் போக்குவரத்து பூங்காவை அமைப்பது உள்பட மூன்று முக்கிய துறைகளில் மாநில அரசு இவ்வாண்டு கவனம் செலுத்தவுள்ளது. செமிகண்டக்டர்...
SELANGOR

சவால்களைச் சமாளிப்பதில் ஊடகங்கள், அரசு நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு அவசியம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 2- நாம் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிப்பதில் ஊடகங்கள் மற்றும் சிலாங்கூர் மாநில அரசு நிறுவனங்களுக்கிடையே அணுக்கமான ஒத்துழைப்புத் தேவை என்று மந்திரி புசார் வலியுறுத்தியுள்ளார். அரசின் நடவடிக்கைகள் மற்றும் அக்கறையின்...