மாநில வேலை வாய்ப்பு திட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது
கோம்பாக், ஜூன் 5: பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து 500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு திட்ட பங்கேற்பாளர்கள் பணிக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் வேலை வாய்ப்பு திட்ட பிரிவின் (UPPS) தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் விஜயன் தெரிவித்தார்....