ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூர் சாரிங் நோய்களை முன்கூட்டியே தடுப்பதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது

Yaashini Rajadurai
சபாக் பெர்ணாம், ஜூன் 5 – நோய்களுக்கான ஆரம்ப தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இலவச சுகாதார பரிசோதனை திட்டம் சிலாங்கூர் சாரிங் மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் உடல்நிலையை சாதாரணமாக...
ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூர் சாரிங் என்னும் மருத்துவ பரிசோதனை  சிகிஞ்சானில் ஒரு சுகாதார விளக்க அமர்வானது

Yaashini Rajadurai
சபாக் பெர்ணாம், ஜூன் 5: சிகிஞ்சான் சட்டமன்றத்தில் சிலாங்கூர் சாரிங் நிகழ்ச்சி சிறிய மாற்றத்துடன் இன்று மெகா வடிவ ஒரு சுகாதார விளக்க அமர்வானது. சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் முகமது ஃபர்ஹான்,...
ECONOMYSELANGOR

மாநில வேலை வாய்ப்பு திட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது

Yaashini Rajadurai
கோம்பாக், ஜூன் 5: பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து 500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு திட்ட பங்கேற்பாளர்கள் பணிக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் வேலை வாய்ப்பு திட்ட பிரிவின் (UPPS) தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் விஜயன் தெரிவித்தார்....
ECONOMYSELANGOR

அனுமதியின்றி குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்யும் விவகாரம் மறுஆய்வு- பெ.ஜெயா மாநகர் மன்றம் தகவல்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 3– குடியிருப்பாளர்களுக்கு தொல்லை ஏற்படும் வகையில் முறையான அனுமதியின்றி வீடுகளை மறுசீரமைப்பு செய்யும் விவகாரத்தை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மறும் ஆய்வு செய்யவுள்ளது. சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்பை பாதிக்கும்...
ECONOMYSELANGOR

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க இன்வெஸ்ட் சிலாங்கூர் நடவடிக்கை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 3- வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க இன்வெஸ்ட் சிலாங்கூர் மூலம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிலாங்கூரை தங்களின் முதலீட்டுத் தளமாக ஆக்குவதில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டு...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

எம்பிஎஸ் தனிநபர்கள் சட்ட விரோதமாக கண்ட இடங்களில்  குப்பைகளை எரிப்பதை கவனித்து வருகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 3: கோம்பாக்கின் தாமான் பெர்லியனில் சட்டவிரோத குப்பை கிடங்கில் தளபாடங்களை கொட்டி எரித்த நபர்களை செலாயாங் நகராட்சி கவுன்சில் (எம்பிஎஸ்) கண்காணித்து வருகிறது. கார்ப்பரேட் துறையின் இயக்குனரின் கூற்றுப்படி, மே...
ECONOMYEVENTSELANGORSENI

நாளை முதல் சிப்பாங்கில் பாகான் லாலாங்கில் விவசாயப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 3: சிப்பாங் மாவட்ட வேளாண்மைத் துறையானது சிலாங்கூர் அக்ரோ கிரீன் நிகழ்ச்சியை நாளை முதல் திங்கள் வரை மூன்று நாட்களுக்கு டத்தாரான் பந்தாய் பாகான் லாலாங்கில் நடத்துகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல்...
ECONOMYSELANGOR

புதிய மக்கள் நலத் திட்டம் ஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 3: புதிய மக்களுக்கான நலன் திட்டங்களை ஊக்குவிக்கும் பரிவுமிக்க சிலாங்கூர் அர்ப்பணிப்பு திட்டம் (ஐ.எஸ்.பி) ஜூன் 11 ஆம் தேதி உலு லங்காட்டில் தொடங்க உள்ளது. டத்தோ மந்திரி புசார்...
ECONOMYSELANGOR

KPDNHEP சிலாங்கூர் சமையல் எண்ணெய் சிண்டிகேட்டை முறியடித்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 3: சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் (KPDNHEP) நேற்று, இங்குள்ள கிள்ளான், தாமான் செந்தோசாவில், சட்டவிரோத சமையல் எண்ணெய் பாட்டிலிங் மற்றும் ரீபேக்கிங் சிண்டிகேட்டை முறியடித்தது....
ECONOMYSELANGOR

சிராஸில் துர்நாற்றத்தை ஏற்படுத்திய சட்டவிரோத குப்பைக் கொட்டும் குழியை  எம்பிகேஜே மூடியது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 3 – மே 31 அன்று பண்டார் மகோத்தா சிராஸில் துர்நாற்றம் மாசு ஏற்படுவதற்கு காரணமான சட்டவிரோத குப்பை கிடங்கை காஜாங் நகராட்சி கவுன்சில் (எம்பிகேஜே) மூடியது. இந்த சம்பவம் எம்பிகேஜே...
ECONOMYSELANGOR

கிள்ளான் பள்ளத்தாக்கில் எட்டு மாதங்களுக்கு போதுமான தண்ணீர் – லுவாஸ்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 3 – 2025 ஆம் ஆண்டில் இப்பகுதியில் வறட்சி ஏற்பட்டால், கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் கையிருப்பு எட்டு மாத  விநியோகங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம்...
ECONOMYSELANGORTOURISM

சிலாங்கூர் ஃபுரூட் வெலி பார்வையாளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 60,000 ஐ  எட்டியுள்ளது

Yaashini Rajadurai
பெஸ்தாரி ஜெயா, ஜூன் 3 – சிலாங்கூர் ஃபுரூட் வெலிக்கு (SFV) இந்த மே மாத நிலவரப்படி சுமார் 59,167 பேர் வருகை தந்த புதிய சாதனையைப் படைத்துள்ளது. சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின்...