SELANGOR

RM100 கட்டணத்தில் 60 வியாபாரிகளுக்கு வணிக வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: பஜார் வணிகத் தளங்களை RM100 என்ற குறைந்த விலையில் 60 வியாபாரிகளுக்குக் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் வழங்குகிறது. பண்டார் மலாவதி பேருந்து நிலைய நிறுத்தத்தில் உள்ள சிலாங்கூர்...
SELANGOR

இன்று அரசு ஊழியர்களிடம் மந்திரி புசார் முக்கிய உரையை ஆற்றுவார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: இன்று அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் ரம்ஜான் மடாணி மஹாபா நிகழ்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முக்கிய உரையை நிகழ்ந்த உள்ளார். மாநில நிர்வாகக்...
SELANGOR

இன்று மேலும் மூன்று இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 20: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம்  இன்று மேலும் மூன்று இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்....
SELANGOR

துப்புரவு பணிகளை மேற்கொள்ள RM100 மில்லியன் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 20: கிள்ளான் நகரம் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள RM100 மில்லியன் கிள்ளான் மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அதிக செலவு...
SELANGOR

பேரிடரை எதிர்கொள்ள பருவநிலை மாற்றக் கொள்கை- சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்தும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 20 – சிலாங்கூர் மாநில அரசு விரைவில் பருவநிலை மாற்றம் மீதான கொள்கையை அமல்படுத்தவுள்ளது. நடப்பு நிலவரங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவது மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள தயாராவது ஆகிய...
SELANGOR

மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு RM36,400 ஒதுக்கீடு – ரவாங் தொகுதி

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 20: ரவாங் தொகுதியின் சமூக சேவை மையம் அதன் பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு RM36,400 ஒதுக்கீடு செய்துள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஐந்து மசூதிகள் மற்றும் 33...
SELANGOR

இவ்வார இறுதியில் காஜாங்கில் பாடு பதிவிற்கான கவுண்டர் திறந்திருக்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 20: இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேடன் செலேரா சீமே டூ, சுங்கை சுவா, காஜாங்கில் பாடு பதிவிற்கான கவுண்டர் திறந்திருக்கும். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பதிவு...
SELANGOR

வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்களிடம் மந்திரி புசார் முக்கிய உரையை ஆற்றுவார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 20: எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் ரம்ஜான் மடாணி மஹாபா நிகழ்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முக்கிய உரையை...
SELANGOR

325 ஏழ்மையான குடியிருப்பாளர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் நன்கொடை வழங்கியது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 19: ரம்ஜான் புனித மாத நிகழ்ச்சியின் போது மாவட்டத்தில் உள்ள 325 ஏழ்மையான குடியிருப்பாளர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) நன்கொடை வழங்கியது. குறிப்பாக இந்த ரம்ஜான் மாதத்தில்...
SELANGOR

வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் முன் மந்திரி புசார் முக்கிய உரை நிகழ்த்துவார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 19: எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி  வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு ஊழியர்களுடனான ரமலான் மடாணி மஹாபா நிகழ்வில் முக்கிய உரையை  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்க உள்ளார். மாநில...
SELANGOR

சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்க் கல்விக்குச் சிறப்பு  செயலகம்! பாப்பாராய்டு இணக்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம் மார்ச் 19- சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ் கல்விக்காக  சிறப்பு  செயலகம் ஒன்றை அமைக்க ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.  பாப்பராயிடு  கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். நேற்று காலை 10.30 அளவில் தமிழ்ப்பள்ளி...
SELANGOR

ஏப்ரல் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 19: மழையை வரவழைக்கக்கூடிய மேகங்கள் இல்லாததாலும், நாளை நிகழும் என எதிர்பார்க்கப்படும் உத்தராயண நிகழ்வுகளாலும் தற்போதைய வெப்பமான வானிலை ஏப்ரல் மத்தியில் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தராயணத்தின் போது, இரவும்...