ஷா ஆலம், மார்ச் 22: பஜார் வணிகத் தளங்களை RM100 என்ற குறைந்த விலையில் 60 வியாபாரிகளுக்குக் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் வழங்குகிறது. பண்டார் மலாவதி பேருந்து நிலைய நிறுத்தத்தில் உள்ள சிலாங்கூர்...
ஷா ஆலம், மார்ச் 22: இன்று அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் ரம்ஜான் மடாணி மஹாபா நிகழ்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முக்கிய உரையை நிகழ்ந்த உள்ளார். மாநில நிர்வாகக்...
ஷா ஆலம், மார்ச் 20: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் மூன்று இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்....
ஷா ஆலம், மார்ச் 20: கிள்ளான் நகரம் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள RM100 மில்லியன் கிள்ளான் மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அதிக செலவு...
ஷா ஆலம், மார்ச் 20 – சிலாங்கூர் மாநில அரசு விரைவில் பருவநிலை மாற்றம் மீதான கொள்கையை அமல்படுத்தவுள்ளது. நடப்பு நிலவரங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவது மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள தயாராவது ஆகிய...
ஷா ஆலம், மார்ச் 20: ரவாங் தொகுதியின் சமூக சேவை மையம் அதன் பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு RM36,400 ஒதுக்கீடு செய்துள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஐந்து மசூதிகள் மற்றும் 33...
ஷா ஆலம், மார்ச் 20: இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேடன் செலேரா சீமே டூ, சுங்கை சுவா, காஜாங்கில் பாடு பதிவிற்கான கவுண்டர் திறந்திருக்கும். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பதிவு...
ஷா ஆலம், மார்ச் 20: எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் ரம்ஜான் மடாணி மஹாபா நிகழ்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முக்கிய உரையை...
ஷா ஆலம், மார்ச் 19: ரம்ஜான் புனித மாத நிகழ்ச்சியின் போது மாவட்டத்தில் உள்ள 325 ஏழ்மையான குடியிருப்பாளர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) நன்கொடை வழங்கியது. குறிப்பாக இந்த ரம்ஜான் மாதத்தில்...
ஷா ஆலம், மார்ச் 19: எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு ஊழியர்களுடனான ரமலான் மடாணி மஹாபா நிகழ்வில் முக்கிய உரையை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்க உள்ளார். மாநில...
ஷா ஆலம் மார்ச் 19- சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ் கல்விக்காக சிறப்பு செயலகம் ஒன்றை அமைக்க ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராயிடு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். நேற்று காலை 10.30 அளவில் தமிழ்ப்பள்ளி...
கோலாலம்பூர், மார்ச் 19: மழையை வரவழைக்கக்கூடிய மேகங்கள் இல்லாததாலும், நாளை நிகழும் என எதிர்பார்க்கப்படும் உத்தராயண நிகழ்வுகளாலும் தற்போதைய வெப்பமான வானிலை ஏப்ரல் மத்தியில் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தராயணத்தின் போது, இரவும்...