ECONOMYSELANGOR

அக்ரோ சிலாங்கூர் திட்டத்தில் 22 வேளாண் தொழில்முனைவோர் பங்கேற்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 27- இங்குள்ள சென்ட்ரல் ஐ-சிட்டியில் நடைபெறும்  “ஜெலாஜா அக்ரோ சிலாங்கூர்“ திட்டத்தில் விவசாயம் சார்ந்த பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள  22 தொழில்முனைவோரை சம்பந்தப்படுத்திய கண்காட்சி சாவடிகள் இடம்பெறவுள்ளன. இந்த வேளாண்...
ECONOMYPBTSELANGOR

மலிவு விலையில் கோழி விற்பனைத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 27– மலிவு விலையில் கோழி விற்பனை செய்யும் திட்டத்தை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகமும் (பி.கே.பி.எஸ்.) கோப்பராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் (கோஹிஜ்ரா) கூட்டுறவுக் கழகமும் வரும் ஜூன்...
ECONOMYSELANGOR

60 கார் நிறுத்துமிடக் குற்றங்கள் புரிந்த ஆடவருக்கு நீதிமன்றம் 150 வெள்ளி அபராதம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 27– கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்த த் தவறியதற்காக ஆடவர் ஒருவர் கோல லங்காட், தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பொது வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம்...
ECONOMYSELANGOR

தொழு உரத் தயாரிப்புக்கு உணவுக் கழிவுகளை சேகரிக்கும் திட்டம்- எம்.பி.எஸ்.ஏ.அமல்

Yaashini Rajadurai
ஷா ஆலம்,மே 27- உணவுக் கழிவுகளைக் கொண்டு தொழு உரத்தைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஷா ஆலம் மாநகர் மன்றம் ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வீடுகளில் சேரும் உணவுக் கழிவுகளை பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கும் நோக்கில்...
ECONOMYSELANGOR

சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் வழங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 27- வரும்  ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி சம்மன்களுக்கு 50 விழுக்காட்டு கழிவை வழங்க கோல சிலாங்கூர் நகராண்மை கழகம் முன்வந்துள்ளது. வரும் ஜூன் மாதம் 30 ஆம்...
ECONOMYSELANGOR

ரவாங் சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் நான்கு வழித்தடங்களில் மீண்டும் பஸ் சேவை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 27- மாரா லைனர் சென். பெர்ஹாட் நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் காரணமாக கோலாலம்பூர்-ரவாங் இடையிலான நான்கு முக்கிய வழித்தடங்களில் பஸ் சேவை நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கப்பட்டது. கோலாலம்பூரின் லெபோ புடு-...
ECONOMYPBTSELANGOR

கிளானா ஜெயா எல்.எல்.ஆர். சேவை வெ.80 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்- அமைச்சர்

n.pakiya
புத்ரா ஜெயா, மே 26- கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் இலகு ரயில் (எல்.ஆர்.டி.) சேவை மேற்கொள்ளப்பட்டு வரும் கிளானா ஜெயா தடத்தில் 80 கோடி வெள்ளி செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன....
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளம் தொடர்பான அவசரநிலைகளுக்கு சிறப்பு தொடர்பு எண்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், 25 மே: வெள்ளம் காரணமாக அவசரநிலைகளை எதிர்கொண்டுள்ள சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் மற்றும் உடனடி உதவி தேவைப்படும் C5i ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கொண்டு நடவடிக்கை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

20,000 மீன்கள் குளத்தில் விடப்பட்டு, இயற்கை சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 25: சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் முயற்சியாக சமீபத்தில் பூச்சோங்கில் உள்ள தாமான் ரெக்ரியாசி வாரிசன் குளத்தில் மொத்தம் 20,000 ஆற்று மீன்கள் விடப்பட்டன. இறக்குமதி செய்யப்படும் மீன்கள் அல்லது நீர்வாழ்...
ECONOMYHEALTHSELANGOR

4,177 பேர் இலவச மருத்துவ பரிசோதனைக்கு பதிவு

Yaashini Rajadurai
கிள்ளான், 25 மே: செலங்கா செயலியின் மூலம் சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பங்கேற்க மொத்தம் 4,177 நபர்கள் முன்னதாகவே பதிவு செய்தனர். பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட், பல சிலாங்கூர் குடிமக்கள் தங்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த இலவச பரிசோதனைக்கு உட்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறார். நேற்று விண்டம் அக்மார்...
ECONOMYEVENTSELANGORSENI

இந்த ஞாயிற்றுக்கிழமை தற்காப்புக் கலைப் போட்டி ஏற்பாடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், 25 மே: இளம் தலைமுறை, விளையாட்டு மற்றும் மனித மூலதனக் ஆட்சிக்குழு சிலாங்கூர் தற்காப்புக் கலை XTIV போட்டியை இந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் நடத்துகிறது. சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (MSNS) மற்றும் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (MBSA) இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சீலாட் தற்காப்புக் கலைகள் மற்றும் செம்பா நடனம், தேக்...
ECONOMYSELANGOR

சிலாங்கூரில் காடு, மலைகளில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 25– விபத்துகளில் சிக்கியவர்களை விரைந்து மீட்பதற்கு ஏதுவாக சிலாங்கூரிலுள்ள சில காடுகள் மற்றும் மலைகளில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் (ஹெலிபேட்) அமைக்கப்படும். சிலாங்கூர் மாநில வன இலாகாவுடன் நேற்று...