ALAM SEKITAR & CUACASELANGOR

பெட்டாலிங்கில் மதியம் வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 22 – பெட்டாலிங் மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
MEDIA STATEMENTNATIONALSELANGOR

டத்தோஸ்ரீ அன்வாருக்கு கோவிட்-19: ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 22-   நாடாளுமன்றத்தில் நேற்று நடத்தப்பட்ட ஆர்.டி -பி.சி.ஆர். சோதனையில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் தனிச் செயலாளர் சுக்ரி சஹாட்...
ECONOMYNATIONALSELANGOR

பயனீட்டாளர் மாதம்-  பல்வேறு பயனீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21- பயனீட்டாளர் மாதத்தையொட்டி மாநில நிலையில் பல்வேறு பயனீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப்  பயனீட்டாளர் மற்றும் ஹலால் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சமூகப் பிரச்னைகளைக் களைய இலவச ஆலோசனை சேவை- சட்டமன்றத்தில் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21-  சிலாங்கூரில் சமூகப் பிரச்னைகளைக் களையப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளின் வாயிலாகக்  கடந்த 2020 ஆம் ஆண்டில் 17,244 ஆக இருந்த சமூகப் பிரச்னைகளின் எண்ணிக்கை கடந்தாண்டு...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

தொழில்துறை கழிவுகளை அகற்றும் பணிக்கு கே.டி இ பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சேவையை பயன்படுத்த வேண்டும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21–  அட்டவணையிடப்படாத கழிவுகளை அகற்றும் பணிக்கு கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தும்படி தொழிற்சாலைகள் மற்றும் தொழில் துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த...
ECONOMYNATIONALSELANGOR

அடையாளக் கார்டு காணாமல் போனதாக 1,546 பொய்ப் புகார்கள்- மக்களவையில் தகவல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 21– கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடையாளக் கார்டு காணாமல் போனதாக செய்யப்பட்ட பொய்ப் புகார்களின் எண்ணிக்கை 1,546 ஆகும் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டில்...
ECONOMYNATIONALSELANGORWANITA & KEBAJIKAN

பொது முடக்க காலத்தில் மகளிர் வருமானம் ஈட்ட சமையல், கைவினைப் பயிற்சிகள் உதவி

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21 – மகளிர் கூடுதல் வருமானம் பெற உதவுவதற்காக கோத்தா அங்கிரிக் தொகுதி சேவை மையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த ஈராண்டுகளாக ...
ECONOMYNATIONALSELANGOR

ரமலான் மாதத்தில் போதுமான அளவு அத்தியாவசிய பொருள் கையிருப்பு- சிலாங்கூர் உத்தரவாதம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21- புனித ரமலான் மாதத்தின் போது அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கும் என்று சிலாங்கூர் மாநில அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு பற்றாக்குறை தொடர்பில்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

இன்று காலை புக்கிட் பெருந்தோங் மற்றும் பாத்தாங் காலியில் மலிவான கோழி விற்பனை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 20: இன்று மேலும் இரண்டு இடங்களில் மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் தொடர்ந்து பெறலாம். புக்கிட் பெருந்தோங் தாமான் புங்கா...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பல்கலைக்கழகத்துடனான நல்லுறவைக் கட்டிக்காப்பீர்- யு.பி.எம். மாணவர்களுக்கு சுல்தான் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 19-  மலேசிய புத்ரா பல்கலைக்கழக (யு.பி.எம்.) மாணவர்கள் பல்கலைக்கழகத்துடனான நல்லுறவை தொடர்ந்து கட்டிக் காத்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். அந்த உயர்கல்விக் கூடம் தொடர்ந்து சரியான தடத்தில் பயணிப்பதற்கும் அறிவாற்றலும்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

வெள்ளத்திற்குப் பிந்தைய குப்பைகளைப் பிரித்தெடுப்பது இயலாத காரியம்- இங் ஸீ ஹான் கூறுகிறார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18– சிலாங்கூரில் வெள்ளத்திற்குப் பின்னர்க் குவிந்த 48,000 மெட்ரிக் டன் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் பணிகளைக் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்  மேற்கொள்வது இயலாத காரியம் என மாநிலச்...
ECONOMYSELANGOR

சிலாங்கூரில் விவாகரத்து அதிகரிப்பு- காரணங்களைப் பட்டியலிட்டார்  ஆட்சிக் குழு உறுப்பினர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- சிலாங்கூரில் தம்பதியரிடையே விவாகரத்து அதிகமாக இருப்பதற்குக் கிள்ளான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடர்த்தியான மக்கள் தொகை, சுற்றுப்புறச் சவால்கள் உள்ளிட்டவை காரணமாக உள்ளதாக மாநிலச் சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. கடந்த...