ECONOMYNATIONALSELANGORWANITA & KEBAJIKAN

பொது முடக்க காலத்தில் மகளிர் வருமானம் ஈட்ட சமையல், கைவினைப் பயிற்சிகள் உதவி

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21 – மகளிர் கூடுதல் வருமானம் பெற உதவுவதற்காக கோத்தா அங்கிரிக் தொகுதி சேவை மையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த ஈராண்டுகளாக ...
ECONOMYNATIONALSELANGOR

ரமலான் மாதத்தில் போதுமான அளவு அத்தியாவசிய பொருள் கையிருப்பு- சிலாங்கூர் உத்தரவாதம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21- புனித ரமலான் மாதத்தின் போது அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கும் என்று சிலாங்கூர் மாநில அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு பற்றாக்குறை தொடர்பில்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

இன்று காலை புக்கிட் பெருந்தோங் மற்றும் பாத்தாங் காலியில் மலிவான கோழி விற்பனை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 20: இன்று மேலும் இரண்டு இடங்களில் மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் தொடர்ந்து பெறலாம். புக்கிட் பெருந்தோங் தாமான் புங்கா...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பல்கலைக்கழகத்துடனான நல்லுறவைக் கட்டிக்காப்பீர்- யு.பி.எம். மாணவர்களுக்கு சுல்தான் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 19-  மலேசிய புத்ரா பல்கலைக்கழக (யு.பி.எம்.) மாணவர்கள் பல்கலைக்கழகத்துடனான நல்லுறவை தொடர்ந்து கட்டிக் காத்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். அந்த உயர்கல்விக் கூடம் தொடர்ந்து சரியான தடத்தில் பயணிப்பதற்கும் அறிவாற்றலும்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

வெள்ளத்திற்குப் பிந்தைய குப்பைகளைப் பிரித்தெடுப்பது இயலாத காரியம்- இங் ஸீ ஹான் கூறுகிறார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18– சிலாங்கூரில் வெள்ளத்திற்குப் பின்னர்க் குவிந்த 48,000 மெட்ரிக் டன் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் பணிகளைக் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்  மேற்கொள்வது இயலாத காரியம் என மாநிலச்...
ECONOMYSELANGOR

சிலாங்கூரில் விவாகரத்து அதிகரிப்பு- காரணங்களைப் பட்டியலிட்டார்  ஆட்சிக் குழு உறுப்பினர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- சிலாங்கூரில் தம்பதியரிடையே விவாகரத்து அதிகமாக இருப்பதற்குக் கிள்ளான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடர்த்தியான மக்கள் தொகை, சுற்றுப்புறச் சவால்கள் உள்ளிட்டவை காரணமாக உள்ளதாக மாநிலச் சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. கடந்த...
ECONOMYHEALTHSELANGOR

ரவாங், செல்கேட் மருத்துவமனை கட்டுமானம் 45 விழுக்காடு பூர்த்தி- சட்டமன்றத்தில் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- ரவாங் செல்கேட் மருத்துவமனையின் கட்டுமானம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 45 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா  மாமுட் கூறினார்....
ECONOMYHEALTHNATIONALSELANGOR

சிலாங்கூரில் மார்ச் 5 வரை 4,211 டிங்கி சம்பவங்கள் பதிவு- டாக்டர் சித்தி மரியா தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- இவ்வாண்டு மார்ச் 5 ஆம் தேதி வரையிலான 9 நோய்த் தொற்று வாரங்களில் சிலாங்கூரில் 4,211 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு இதே காலக்கட்டத்துடன்...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

உள்நாட்டு படைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகளைச் சிலாங்கூர் அரசு தொடரும்- மந்திரி புசார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18– கல்வி, வரலாறு, கலை, கலாசாரம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய உள்நாட்டு படைப்புகளின் மேம்பாட்டு மற்றும் விரிவாக்கத் திட்டங்களைச் சிலாங்கூர் மாநில அரசு தொடரும். திறன்மிக்க படைப்பாளிகளைக் குறிப்பாக இளம்...
ECONOMYNATIONALSELANGOR

அரசாங்க நிலங்களில் குடியிருப்போருக்கு நில உரிமை- பணிகளை விரைவுபடுத்த மந்திரி புசார் உத்தரவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- நில உரிமை வழங்கும் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அரசாங்க நிலங்களில் குடியிருப்போரை அடையாளம் காணும்படி நில மற்றும் கனிமவளத் துறையை மாநில அரசு பணித்துள்ளது. நில உரிமைக்கு விண்ணப்பம்...
ACTIVITIES AND ADSSELANGOR

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் சதுரங்கப் போட்டி- வெ.6,000 வெல்ல வாய்ப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் சதுரங்கப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு 6,000 வெள்ளி வரையிலான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது. இப்போட்டி ஷா ஆலம் செக்சன்...
ECONOMYSELANGOR

ரூமா இடாமான் திட்டத்தின் கீழ் 78,182 வீடுகள் நிர்மாணிக்கப்படும்- ரோட்சியா இஸ்மாயில் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- மாநில மக்களுக்காக அடுத்த சில ஆண்டுகளில் மந்திரி புசார் கழக கழக (எம்.பி.ஐ.) ரூமா இடாமான் திட்டத்தின் கீழ் 78,182  வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று வீடமைப்பு நகர்ப்புற நல்வாழ்வுத்...