கோம்பாக்கில் மூன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் மந்திரி புசார் பங்கேற்றார்
ஷா ஆலம், மே 21- கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற மூன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வுகளில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டார். கம்போங் சுங்கை துவா...