ECONOMYSMART SELANGOR

கோம்பாக்கில் மூன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் மந்திரி புசார் பங்கேற்றார்

n.pakiya
ஷா ஆலம், மே 21- கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற மூன்று நோன்புப் பெருநாள்  பொது உபசரிப்பு நிகழ்வுகளில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டார். கம்போங் சுங்கை துவா...
ECONOMYSELANGORSMART SELANGOR

பொது போக்குவரத்து வசதியை அதிகரிக்க விவேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 29- பொது போக்குவரத்து சூழலுக்கு விவேக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முயற்சியானது பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சிலாங்கூர் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இந்த வசதிகளை மறுபெயரிடும் நடவடிக்கையை...
ECONOMYSELANGORSMART SELANGOR

சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவை மேம்படுத்தப்பட்டு, மறுபெயரிடப்படும் – ஆட்சிக்குழு உறுப்பினர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், அக்டோபர் 21 – சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவை 2023 சிலாங்கூர் பட்ஜெட்டில் புதிய கூறுகளுடன் மேம்படுத்தப்படும். மக்களின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துச் சேவையின் மறுபெயரிடுதல் செய்யப்படும் என்று பொதுப்...
MEDIA STATEMENTSMART SELANGOR

ஹெலிகாப்டரில் உல்லாசப் பயணம் செல்ல 1,000 பேர் முன்பதிவு

n.pakiya
ஷா ஆலம், செப் 10- சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியில் (எஸ்.ஏ.எஸ்.) முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் உல்லாசப் பயணம் மேகொள்ளும் திட்டத்திற்கு பொது மக்களிடம் ஆமோக ஆதரவு கிட்டியுள்ளது. இந்த கண்காட்சியின்...
ECONOMYSELANGORSMART SELANGOR

சிலாங்கூர் திட்டம் மனிதாபிமானது, மற்ற பொருளாதார திட்டங்களிலிருந்து வேறுபட்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28: முதல் சிலாங்கூர் திட்டம் (ஆர்எஸ் -1) தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட மனிதாபிமான பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. தனி  மனித மற்றும்  குடியேற்ற  ஆக்கிரமிக்கும் மற்ற பொருளாதார திட்டங்களிலிருந்து...
ECONOMYSELANGORSMART SELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் 262 மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28- முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் 262 மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் சில ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. மற்ற திட்டங்கள் இன்னும் திட்டமிடல் அளவில் உள்ளதோடு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கேற்ப அவை...
ECONOMYSELANGORSMART SELANGOR

கலை அருங்காட்சியகம், தொற்று நோய்க்கு பிந்தைய சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 27: சுற்றுலாத் திறனை வலுப்படுத்தவும், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின் அத் துறைக்கு புத்துயிர் அளிக்கவும் சிலாங்கூர் கலை அருங்காட்சியகம் உருவாக்கவுள்ளது. டத்தோ மந்திரி புசார் கருத்துப்படி, அடையாளம் காணப்பட்ட இயக்கத்...
ECONOMYSELANGORSMART SELANGOR

மாநில வரலாற்றில் முதன் முறையாக முதலாவது சிலாங்கூர் திட்டம் தாக்கல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 27– மாநில வரலாற்றில் முதன் முறையாக முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் தரமான...
ECONOMYSELANGORSMART SELANGOR

கேரி தீவு பொருளாதார மண்டலம் 115,000 வேலை வாய்ப்புகளுடன் RM400 கோடி ஈட்ட வல்லதும்.

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 27: கேரித்தீவு, சிலாங்கூர் சிறப்புப் பொருளாதார மண்டலமாக நிறுவுவது  கிள்ளான் மாவட்டத்தில், கேரி தீவை, சிலாங்கூர்  மாநிலத்தின் தளவாடத் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்த, அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. தொழில்துறை, வணிகம்,...
ECONOMYSELANGORSMART SELANGOR

மக்கள் வசிப்பதற்கு உகந்த சூழல் கொண்ட வீடமைப்புத் திட்டங்களை மாநில அரசு உருவாக்கும்

Yaashini Rajadurai
சிப்பாங், ஜூலை 22- மக்கள் வசதிக்காக வீடுகளை குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை மாநில அரசு நீடித்த முறையில் நிர்மாணித்து வரும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார். வசிப்பதற்கு உகந்த...
ECONOMYSELANGORSMART SELANGOR

முதல் சிலாங்கூர் திட்டம் ஒரு அர்த்தமுள்ள மற்றும் புகழ்ச்சியான எதிர்காலத்திற்கு  

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 9: முதல் சிலாங்கூர் திட்டக் கருத்தரங்கம் (RS-1) மிகவும் அர்த்தமுள்ள நிகழ்வு என்று டத்தோ மந்திரி புசார் கூறினார். இந்த திட்டம் மாநிலத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்லும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிகைத் தெரிவித்தார். “இந்த ஆசை ஒரு வளர்ந்த மாநிலத்திற்கான சிறந்த வடிவத்தை உருவாக்குவதில் பார்வை மற்றும் யோசனைகளின் ஒன்றியம்” என்று அவர் பேஸ்புக் மூலம் கூறினார். கடந்த வியாழன் அன்று, ஷா ஆலம்...
ECONOMYSAINS & INOVASISELANGORSMART SELANGOR

அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒளியீர்ப்புத் தகடுகள், எல்.இ.டி. விளக்குகளை  பொருத்த திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 8- மின்தூக்கி (லிஃப்ட்) வசதி கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளில் சூரிய ஒளியீர்ப்புத் தகடுகள் மற்றும் எல்.இ.டி.விளக்குகளைப் பொருத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்கும் பசுமைத் தொழில்நுட்பத்தை...