ALAM SEKITAR & CUACANATIONALTOURISM

ஹஜ்ஜூப் பெருநாளின் போது 10 லட்சம் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும்

n.pakiya
ஜோகூர் பாரு, ஜூன் 29-  ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டுச் சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாலம் மற்றும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலை (லிங்கெடுவா) வழியாக  இன்று பத்து லட்சம் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
ALAM SEKITAR & CUACAECONOMYTOURISM

சிலாங்கூரில் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பின் வழி வேளாண் சுற்றுலா வளர்ச்சி பெறும்- ஆட்சிக்குழு உறுப்பினர் நம்பிக்கை

n.pakiya
கோல சிலாங்கூர், ஜூன் 29– சிலாங்கூர் மாநிலத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேளாண் சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வேளாண் சுற்றுலாத்...
ECONOMYTOURISM

சுற்றுலா பஸ் நடத்துநர்கள் சுற்றுலா வழிகாட்டியைக் கொண்டிருக்க வேண்டும்- அமைச்சு வலியுறுத்து

n.pakiya
மலாக்கா, ஜன 12- சுற்றுலா பஸ் நடத்துநர்கள் எப்போதும் பதிவு பெற்ற சுற்றுலா வழிகாட்டியின் சேவையைப் பெற்றிருக்க வேண்டும என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீது சுற்றுலாத் தொழில் துறைச் சட்டத்தின் கீழ்...
ECONOMYTOURISM

கோவிட்-19 பரவலைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள்- மாநில அரசு செவ்வாயன்று விவாதிக்கும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 1– சீன நாட்டுப் பயணிகள் மாநிலத்திற்கு வருவதால்  கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சாத்தியத்தைத் தடுப்பதற்கான வழி வகைகளை மாநில அரசு வரும் செவ்வாய்க்கிழமை ஆராயவிருக்கிறது. மாநில சுகாதாரத்...
ECONOMYSELANGORTOURISM

சிப்பாங் சுற்றுலா வளர்ச்சிக்கு, இரட்டை அடுக்கு பேருந்துகள் ஜனவரியில் இயங்கத் தொடங்குகின்றன

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 29: மாநில அரசு Hop-On Hop-Off (HOHO) இரட்டை அடுக்கு சுற்றுலா பேருந்துகள் ஜனவரி முதல் இயக்குகிறது. முதல் கட்டமாக சிப்பாங் வழித்தடத்தை உள்ளடக்கிய சுற்றுலா பிரச்சாரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக்...
ECONOMYSELANGORTOURISM

ஹராப்பான் வேட்பாளர் சிப்பாங்கை ஒரு விருப்பமான சுற்றுலா மையமாக மாற்ற விரும்புகிறார்

Yaashini Rajadurai
சிப்பாங், நவ 8: பக்காத்தான் ஹராப்பான் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், சிப்பாங் ஒரு சிறந்த சுற்றுலா மையமாக மேம்படுத்த பாடுபடுவார். நகர்ப்புறம், புறநகர் மற்றும் கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்ய...
ECONOMYNATIONALTOURISM

சிலாங்கூரில் தீபாவளி பரபரப்புக்கு புகழ் பெற்ற ஆறு இடங்கள் 

Yaashini Rajadurai
ஷா ஆலம், அக் 27- தீமை நீங்கி நன்மையும் இருள் நீங்கி ஒளியும் ஏற்படும் திருநாளான தீபாவளி இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது. தீபாவளியை முன்னிட்டு நகரத்திற்குச் சென்று புத்தாடைகளையும் வீட்டு அலங்காரப்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGORTOURISM

மழைக்காலம்: ஐந்து தாமான் இகோ ரிம்பா நவம்பர் 1 முதல் மூடப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், 18 அக்: மாநிலத்தில் உள்ள ஐந்து தாமான் இகோ ரிம்பா எனப்படும் வனங்களை சார்ந்த பூங்கா நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை பொது  வருகையாளர்களுக்கு மூடப்படும்...
ECONOMYSELANGORTOURISM

மீண்டும் பழ பருவம், உள்நாட்டுப் பழங்களை ருசிக்க சிலாங்கூர் ஃபுரூட் வெளி அழைக்கிறது 

Yaashini Rajadurai
ஷா ஆலம், 4 அக்: இந்த மாதம் டிசம்பர் வரை பழ பருவ காலம் என்பதால் , பல்வேறு உள்ளூர் பழங்களை ருசிக்க பொதுமக்கள் சிலாங்கூர் ஃபுரூட் வெளிக்கு அழைக்கப் படுகிறார்கள். டுரியான், புளாசன்,...
ECONOMYNATIONALTOURISM

வெளிநாட்டு நிபுணர்கள் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி முக்கியத் துறைகளில் வேலை செய்யலாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், 4 அக்-  முக்கியமான மற்றும் அவசரகாலப் பணிகளைச் செய்வதற்கு உடனடியாகத் தேவைப்படும் வெளிநாட்டு நிபுணர்கள் சுற்றுலா விசா (பி.எல்.எஸ்.) அல்லது PLS@XPATS முறையைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழையலாம் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை...
ECONOMYSELANGORTOURISM

தலைசிறந்த சுற்றுலா மையமாக சிலாங்கூர் திகழ்வதற்கு சிறப்பான இரு வழி உறவுகளே காரணம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், அக் 4- சிறப்பான இரு வழி உறவுகள் மற்றும் இதர நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுத் திட்டங்கள் ஆகியவை உலகின் தலைசிறந்த சுற்றுலா மையங்களில் ஒன்றாக சிலாங்கூர் விளங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும்,...
ECONOMYSELANGORTOURISM

மேடான் செலேராவின் தூய்மையை காக்க, அழுக்கான வளாக உரிமையாளர்களின் ஒப்பந்தம் முறிக்கப்படும் – ஆட்சிக்குழு உறுப்பினர்

Yaashini Rajadurai
சுபாங் ஜெயா, செப்டம்பர் 25: அனைத்து மேடான் செலேரா உணவு கடைகளிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, அவைகளில் சுத்தம் பேணப்படுதல் ஊராட்சி மன்றங்கள்  உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. வணிகர்கள் எல்லா நேரங்களிலும் சுத்தமான வளாகத்தை செயல்படுத்துவதற்கு ஊராட்சி மன்றங்கள்...