செம்பனைத் தோட்டத்தில் தலைமறைவான 57 மாட் ரெம்பிட்கள் 6 மணி நேரத்திற்குப் பின் போலீசில் சரணடைந்தனர்
ஜோகூர் பாரு, ஏப் 23– போலீசாருக்குப் பயந்து செம்பனை தோட்டத்தில் பதுங்கிய “மாட் ரெம்பிட்“ எனப்படும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்ட 57 பேர் ஆறு மணி நேரத்திற்குப் பின்னர் போலீசாரிடம் சரணடைந்தனர். ஜாலான் கூலாய்-கோத்தா...