Uncategorized

செம்பனைத் தோட்டத்தில் தலைமறைவான 57 மாட் ரெம்பிட்கள் 6 மணி நேரத்திற்குப் பின் போலீசில் சரணடைந்தனர்

n.pakiya
ஜோகூர் பாரு, ஏப் 23– போலீசாருக்குப் பயந்து செம்பனை தோட்டத்தில் பதுங்கிய “மாட் ரெம்பிட்“ எனப்படும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்ட 57 பேர் ஆறு மணி நேரத்திற்குப் பின்னர் போலீசாரிடம் சரணடைந்தனர். ஜாலான்  கூலாய்-கோத்தா...
MEDIA STATEMENTNATIONALUncategorized

உணவகத்தில் நாற்காலியிலிருந்து விழுந்து இரண்டு வயது குழந்தை மரணம்

n.pakiya
ஷா ஆலம், அக 5- உணவகம் ஒன்றில் சிறார்களுக்கான நாற்காலியிலிருந்து தவறி தரையில் விழுந்த இரண்டு வயது குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது. இத்துயரச் சம்பவம் ஜோகூர் பாரு,...
SELANGORUncategorized

கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசியை வைத்திருந்தவருக்கு 18 மாதச் சிறை

n.pakiya
கோலாலம்பூர், ஏப்  21– கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசியை வைத்திருந்த குற்றத்திற்காக மெக்கனிக் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 18 மாதச் சிறைத்தண்டனை விதித்தது. தமக்கு எதிரான குற்றச்சாட்டை இப்னு சினா (வயது 28) என்ற அந்த...
UncategorizedWANITA & KEBAJIKAN

மூன்று வயது குழந்தைக்கு போதைப் பொருள்- வளர்ப்புத் தந்தையின் படுபாதகச் செயல்

n.pakiya
நீலாய், ஏப் 21- வளர்ப்புத் தந்தையால் மூன்று வயது குழந்தை போதைப் பித்துக்கு ஆளானச்  சம்பவத்தை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்னர் அக்குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையின் முடிவுகளை கோலாலம்பூர் துங்கு அஜிசா...
EVENTUncategorized

மனைவி-மகள் கொலை வழக்கில் லோரி ஓட்டுநருக்கு ஜூன் 16இல் தீர்ப்பு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 20-  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி மற்றும் தன் ஏழு மாத பெண் குழந்தையை கொலை செய்ததாக லோரி ஓட்டுநரான சட்விண்டர் சிங் (வயது 35) என்பவருக்கு எதிராக...
NATIONALUncategorized

அவசரகாலம்- தடுப்புக் காவல் மையமாக பயன்படுத்த எந்த கட்டிடத்தையும் அரசாங்கம் இரவல் பெற முடியும்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 19- அவசரகாலத்தில் தற்காலிக தடுப்புக் காவல் மையங்களாக பயன்படுத்துவதற்கு எந்த கட்டிடத்தையும் அரசாங்கம் இரவலாகப் பெற முடியும். அவசரகால பிரகனடத்தின் கீழ் உள்ள சிறப்புச் சட்டத்தின் கீழ் இவ்வாறு செய்ய முடியும்...
NATIONALUncategorized

15 விழுக்காட்டு மலேசியர்கள் கடுமையான சிறுநீரக நோயினால் பாதிப்பு

n.pakiya
கோலாலம்பூர், டிச 28– பதினைந்து விழுக்காட்டு மலேசியர்கள் கடுமையான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் காட்டுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால்...
ECONOMYSELANGORUncategorized

சிகிஞ்சான் விவசாயிகள், மீனவர்கள் வருமானம் சீரான நிலைக்கு திரும்பியது

n.pakiya
ஷா ஆலம், டிச 28– சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சிகிஞ்சான் வட்டார விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருமானம்  மறுபடியும் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது....
Press StatementsSELANGORUncategorized

டிங்கில் சட்டமன்ற உறுப்பினருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- தொகுதி சேவை மையம் 14 நாட்களுக்கு மூடப்படும்

n.pakiya
ஷா ஆலம், டிச 27– டிங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிஃப் ஷான் அப்துல்லா மற்றும் அவரது வாகன ஓட்டுநருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டிங்கில் சட்டமன்ற தொகுதி...
SELANGORUncategorized

வளங்களை பகிர்ந்தளிக்கும் வழக்கம் தொடரும்- மந்திரி புசாரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

n.pakiya
ஷா ஆலம், டிச 25– சிலாங்கூர் மாநிலத்தின் வளங்களை மாநில மக்களுக்கு குறிப்பாக உதவி தேவைப்படுவோருக்கு வழங்கும் மற்றும் பகிர்ந்தளிக்கும் வழக்கத்தை மாநில அரசு தொடரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
NATIONALUncategorized

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

n.pakiya
ஷா ஆலம், டிச 25 இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ...
SELANGORUncategorizedYB ACTIVITIES

கிள்ளானில் செல்கேர்  கிளினிக்  இலவசக் கோவிட் -19  மருத்துவச் சோதனை

n.pakiya
கிள்ளான், டிச 23: கிள்ளானைச் சுற்றியுள்ள சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் இன்று மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த  செல்கேர்  கிளினிக்  இலவசக் கோவிட் -19  மருத்துவச் சோதனையில் பங்குபெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தாமான் பாயூ...