செய்தி ; மா. சிவகுமார் கோல சிலாங்கூர் ஆகஸ்ட் 18, கோல சிலாங்கூர் வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் 45-ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா கடந்த 13-08-2023 – ஆம் திகதி ஸ்ரீ சுப்ரமணியர்...
கோலாலம்பூர், மார்ச் 26- ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான பூனைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் சிதைந்த உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் கைது செய்யப்பட்டார். செராஸ், பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியிலுள்ள...
கோலாலம்பூர், மார்ச் 24- மனித வள அமைச்சின் கீழ் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ் இல்லத்தரசிகள் சமூக நல பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (SKSSR) குறித்து...
சிப்பாங், ஜன 20- பதினெட்டு மாதக் குழந்தையை கொலை செய்ததாக இளம் தாயான உமிஷஹிரா காலிட் (வயது 20) என்பருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டாக செயல்பட்ட...
ஷா ஆலம், நவ 27: தனித்து வாழும் தாய்கள் உட்பட பெண்களைப் பற்றி அக்கறை கொண்டது ” பட்ஜெட் சிலாங்கூர் 2023” என பாராட்டினார் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர். இளம் தொழில் முனைவோர் ஊடக...
புத்ராஜெயா, நவ 5- மலேசியாவில் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான ஜனநாயக நடைமுறை இன்று தொடங்கியது. அந்த நடைமுறையின் ஒரு பகுதியாக வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வு இன்று காலை 9.00 மணி தொடங்கி நாடு...
ஷா ஆலம், அக் 14– வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் உபரி வருமானம் பெற விரும்பும் மகளிர் நியாகா டாருள் ஏசான் (நாடி) திட்டத்தின் மூலம் கடனுதவிக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாநில அரசின் யாயாசான்...
கோலாலம்பூர், அக் 1: பெண்கள் மற்றும் குடும்பங்கள் தொடர்பான பல புதிய திட்டங்கள் சிலாங்கூர் பட்ஜெட் 2023ன் மூலம் தொடர்புடைய குழுக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல் படுத்தப்படும். குடும்பம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு...
ஷா ஆலம், செப் 15- சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் நியாகா டாருல் ஏசான் (நாடி) கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வணிக மூலதனமாக 1,000 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரை...
ஷா ஆலம், செப் 4- பன்னிரண்டு வயது பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அந்நிய நாட்டு தம்பதியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு...
ஷா ஆலம், 3 செப்டம்பர்: ஆகஸ்ட் 21 அன்று டீம் சிலாங்கூரால் ஏற்பாடு செய்யப்பட்ட முக அழகு சிகிச்சை நிகழ்ச்சியில் கோலா சிலாங்கூரில் வசிக்கும் 30 பேர் கலந்து கொண்டனர். சந்திக் ஹனியா அழகு...
ஷா ஆலம், ஆகஸ்ட் 18: சிலாங்கூர் பெண்கள் மாநாடு (PWS) 2022, இங்குள்ள எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும். பெண்கள் மற்றும் குடும்ப ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட், https://tinyurl.com/JemputPWS22 என்ற இணைப்பின் மூலம் இலவசமாக பதிவு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் அழைக்கிறார். ” சிலாங்கூர் பெண்கள் மாநாட்டின் கருப்பொருள் ‘ஒரு நியாயமான, வளமான மற்றும் சமமான சிலாங்கூர் நோக்கி’ என்பது,...