இன்று மேலும் மூன்று இடங்களில் மலிவு விற்பனை
ஷா ஆலம், மார்ச் 19: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் மூன்று இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும். இன்று...
34,497 இணைய மோசடிகளால் RM1.218 பில்லியன் இழப்பு
கோலாலம்பூர், மார்ச் 18: நாடு முழுவதும் கடந்த ஆண்டு மொத்தம் 34,497 இணைய மோசடிகளால் RM1.218 பில்லியன் இழப்புகள் பதிவாகியுள்ளன என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார். மேலும், 2023...
கோலாலம்பூரில் 8,000 ரெசிடென்சி மடாணி வீடுகள் நிர்மாணிக்கப்படும்
கோலாலம்பூர், மார்ச் 18: இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கோலாலம்பூரில் 8,000 ரெசிடென்சி மடாணி வீடுகள் உருவாக்குவதை தனது தரப்பு இலக்காகக் கொண்டுள்ளது என்று பிரதமர் துறையின் (மத்திய பிரதேசங்கள்) அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார்....
பயன்தரும் முதலீடுகளை மலேசியா வரவேற்கிறது- எந்த நாட்டிற்கும் ஆதரவு தரவில்லை- பிரதமர்
புத்ராஜெயா, மார்ச் 18- எந்த நாட்டின் புவிசார் அரசியலில் தலையிடாமல் மலேசியாவுக்குப் பயன்தரும் முதலீடுகளை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா...
கிள்ளான்-பந்திங்-சிப்பாங் சாலையை சீரமைக்க அரசாங்கம் வெ.1.17 கோடி வெள்ளி ஒதுக்கீடு
ஷா ஆலம், மார்ச் 18- கிள்ளான்-பந்திங்-சிப்பாங் கூட்டரசு சாலையை சீரமைக்க மத்திய அரசு 1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த சீரமைப்புப்...
டபள்யூ.சி.இ. நெடுஞ்சாலைத் திட்டம்- சிலாங்கூர் மாநிலத்தின் இரு பிரிவுகள் 2024 மத்தியில் திறக்கப்படும்
ஷா ஆலம், மார்ச் 18 – மேற்கு கடற்கரை நெடுஞ்சாலைத் (டபள்யூ.சி.இ.) திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இரு பிரிவுகளான செக்சன் 1 (பந்திங் சாலை சந்திப்பு முதல் எஸ்.கே.வி.இ. வரை) மற்றும் செக்சன் 2...
மீன்களின் விலை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது
பாகன் டத்தோ, மார்ச் 18: நாடு முழுவதும் மீன்களின் விலை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ரம்ஜான் மற்றும் ஐடில்பித்ரி முழுவதும் போதுமான அளவு மீன்கள் இருப்பதாக மலேசிய மீன் மேம்பாட்டு வாரியம் (LKIM)...
அடுத்த ஆண்டு பள்ளி அமர்வு பிப்ரவரியில் தொடங்கும்
ஷா ஆலம், மார்ச் 18: அடுத்த ஆண்டு பள்ளி அமர்வு பிப்ரவரியில் தொடங்கும். இது 2026 ஆம் ஆண்டு ஜனவரிக்குக் கற்றல் அமர்வைக் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதை செயல்படுத்துவதை உறுதி...
காஸாவின் வடக்கு நகரான ஜபாலியா நான்கு மாதங்களுக்குப் பிறகு உதவிப் பொருள்களைப் பெற்றது
காஸா, மார்ச் 18- காஸாவின் வடபகுதி நகரான ஜபாலியா ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பின்னர் முதல் கட்ட உதவிப் பொருள்களைப் பெற்றதாக வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது. ஜபாலியா, பெய்ட்...