லுமுட் ஹெலிகாப்டர்கள் விபத்து-10 பேர் பலியானது உறுதிப்படுத்தப்பட்டது
கோலாலம்பூர், ஏப் 23 – பேராக் மாநிலத்தின் லுமுட்டில் உள்ள அரச மலேசிய கடற்படைத் (ஆர்.எம்.என்.) தளத்தில் இன்று காலை இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அரச மலேசிய கடற்படையின உறுப்பினர்கள் 10...
இரு ஹெலிகாப்டர்கள் வானில் மோதல்- லுமுட் கடற்படைத் தளத்தில் சம்பவம்
ஈப்போ, ஏப் 23 – லுமுட் அரச மலேசிய கடற்படைத் தளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் வானில் மோதிக்கொண்டன. இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தது. பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது...
கோலா குபு பாரு நகரில் சாலைகள் மூடப்பட்டதால் ஷட்டில் வேன் சேவை
ஷா ஆலம், ஏப் 23: சிலாங்கூர் அளவில் 2024 ஹரி ராயா விருந்திற்குச் சாலை மூடப் பட்டதைத் தொடர்ந்து கோலா குபு பாரு நகரைச் சுற்றியுள்ள வளாகங்களுக்கு வணிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக ஷட்டில்...
கே.கே.பி. இடைத் தேர்தல்-கெஅடிலான் இளைஞர் பிரிவு தேர்தல் இயக்குநராக இஸூவான் காசிம் நியமனம்
ஷா ஆலம், ஏப் 23- விரைவில் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத் தேர்தலில் கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு தேர்தல் இயக்குநராக சிலாங்கூர் மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவுத் தலைவரும் கோத்தா டாமன்சாரா...
நோன்புப் பெருநாள் சிறப்பு டெலிமூவியைச் சிலாங்கூர் டிவி யூடியூப்பில் காணலாம்
ஷா ஆலாம், ஏப் 23– மந்திரி புசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிறப்புத் தோற்றத்தில் தோன்றும் “ஆயா பாங்கில் பாலேக்” என்ற நோன்புப் பெருநாள் சிறப்பு டெலிமூவியைச் சிலாங்கூர் டிவி யூடியூப்பில் காணலாம். இந்தப்...
கால்வாயில் தனியார் பட்டுவாடா நிறுவன ஊழியர் சடலம்
ஜெர்தே, ஏப் 23: நேற்றிரவு கம்போங் கிராயில் தனியார் பட்டுவாடா நிறுவன ஊழியர் ஒருவர் கால்வாயில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். வான் முஹம்மட் குசைமி அபு செபியன் (24) என்பவர் ஓட்டிச் சென்ற...
ராஃபாவில் சிறார்கள் உள்பட 22 பேர் பலி- இஸ்ரேலின் தாக்குதலுக்கு மலேசியா கண்டனம்
புத்ராஜெயா, ஏப் 23- காஸாவின் தென் பகுதி நகரான ராஃபா மீது கடத்ந 21ஆம் தேதி இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் 18 சிறார்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டது குறித்து மலேசியா...
கிள்ளானில் வழி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் லங்காவியில் கைது
ஷா ஆலம், ஏப் 23 – ஏப்ரல் 15 அன்று கிள்ளானில் மோட்டார் சைக்கிளில் சென்று 6 பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் லங்காவியில் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும்,...
வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் சீனாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம்
புத்ராஜெயா, ஏப் 23 – வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் சீனாவுக்கு நாளை தொடங்கி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சராக கடந்தாண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டிற்கு...