ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வேண்டாம்- அரசியல்வாதிகளுக்கு குணராஜ் நினைவுறுத்து
கிள்ளான், ஏப் 19- அரசியல் சந்தர்ப்பவாதத்தின் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்பதோடு கற்றறிந்த மக்கள் என்ற முறையில் குற்றச்சாட்டுகள் ஊகத்தை அடிப்படையாக அல்லாமல் வலுவான ஆதாரத்தைக் கொண்டு இருப்பதை உறுதி வேண்டும்...
டத்தோ மந்திரி புசார் மூனிச்சில் வசிக்கும் மலேசியர்களை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்
ஷா ஆலம், ஏப் 19: இன்று ஜெர்மனிக்கு பணி நிமித்தம் தனது அதிகாரப்பூர்வ பயணத்தை டத்தோ மந்திரி புசார் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது மலேசியர்களை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். இந்த சந்திப்பின் போது,...
மாநில இளம் சட்டமன்ற உறுப்பினர் 2024 நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு
ஷா ஆலம், ஏப்ரல் 19: மே 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் சிலாங்கூர் மாநில இளம் சட்டமன்ற உறுப்பினர் (ADN) 2024 நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில அரசு இளைஞர்களை அழைக்கிறது. இத்திட்டத்தில் 18...
டிமாண்ட் டிரான்சிட் (டிஆர்டி) வேன் சேவை பூச்சோங் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது
ஷா ஆலம், ஏப் 19: டிமாண்ட் டிரான்சிட் (டிஆர்டி) வேன் சேவையானது ட்ரெக் ரைட்ஸ் டிஆர்டி செயலி பயன்படுத்தி பூச்சோங் பகுதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சேவையில் பயணத்திற்கு RM2 என குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். டிஆர்டி சிலாங்கூர் மொபிலிட்டி...
தாய்லாந்து காதலியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மனநல சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு
ஷா ஆலம், ஏப்19 – செத்தியா ஆலமிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23 வது மாடியிலிருந்து தனது தாய்லாந்து காதலியைக் கீழே தள்ளிக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநரை பேராக், உலு கிந்தா,...
மோட்டார் சைக்கிள் விபத்து- மேம்பாலத்திலிருந்து 30 மீட்டர் தூக்கியெறியப்பட்டு இளைஞர் மரணம்
பாலிக் பூலாவ், ஏப் 19- மேம்பாலத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலத்தக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயரச் சம்பவம் பாயான் லெப்பாஸ், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா...
உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை
ஷா ஆலம், ஏப் 19: இன்று மாலை 6 மணி வரை உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. இதே வானிலைதான் திரங்கானு,...
உயர்கல்விக் கட்டணத் திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்- இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள்
ஷா ஆலம், ஏப் 19– குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர்கல்விக்கூட மாணவர்களுக்குக் கல்விக் கட்டண உதவித் தொகையை சிலாங்கூர் மாநில அரசு வழங்கவிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு ...
சபா, சரவாவுக்கான மலேசியன் ஏர்லைன்ஸ் சேவை கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்புகிறது
கோலாலம்பூர், ஏப் 19- வானிலையில் காணப்படும் மேம்பாடு காரணமாக சபா, சரவா மற்றும் லபுவானுக்கான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானச் சேவை நேற்று தொடங்கி கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தோனேசியாவின்...