SELANGOR

வாக்காளர்கள் உடனடியாக வாக்களிக்குமாறு பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள் அழைப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 12: பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றாத அனைத்து வாக்காளர்களை உடனடியாக வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 3.7 மில்லியன் வாக்காளர்களில் சுமார் 44 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஷாரியும் ட்விட்டரில் வீடியோ பதிவின் மூலம் பொதுமக்களை வெளியே சென்று வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.


Pengarang :