கோல குபு தேர்தல்- பொது மக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கை அறை
உலு சிலாங்கூர், ஏப்ரல் 27: கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று...