சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஜொகூரில் மாற்றம் இல்லை
கோலாலம்பூர், பிப் 3: சபாவில் உள்ள தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள அதே வேளையில் ஜொகூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று காலை வரை எந்தவொரு மாற்றமும்...