தொழில் முனைவோருக்கு வணிகக் கருவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு – வறுமை ஒழிப்பு திட்டம்
ஷா ஆலம், செப்.26: வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் சிறு தொழில் முனைவோர்கள் வணிகக் கருவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு வருட காலமாக ஒரு தொழிலை நடத்தி வருபவர்கள் RM10,000 வரைக்கான உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று...
சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
ஷா ஆலம், செப் 26: இன்று சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவை சபாக்...
இந்தியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளுக்கான மித்ரா நிதி- உலு லங்காட்
செமினி, செப் 26: மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் ( மித்ரா) சிறப்பு நிதி உலு லங்காட் இந்தியர்களுக்காக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், முகமட் சானி ஹம்சான் ஆதரவில் பெறப்பட்டுள்ளதாக காஜாங் நகராண்மைக் கழக...
பெண்மணியை போலீஸ்காரர் தாக்கும் காணொளி தொடர்பில் காவல் துறை விசாரணை
ஷா ஆலம், செப் 26- பெண்மணி ஒருவரை போலீஸ்காரர் தாக்குவதை சித்தரிக்கும் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணை அறிக்கையை சிலாங்கூர் மாநில காவல் துறை திறந்துள்ளது. இன்ஸ்டாகிராமில்...
போலீஸ் சோதனையில் வெ.19 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்- இந்தோனேசிய ஆடவர் கைது
கோல சிலாங்கூர், செப் 26- ஜெராம் நகரின் சுங்கை பூலோவிலுள்ள மீன்பிடி படகுத் துறையில் இந்தோனேசிய ஆடவர் ஒருவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 19 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 60.3 கிலோ ஷாபு...
மூன்று இலங்கையர்கள் படுகொலை – இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
கோலாலம்பூர், செப் 26- செந்தூலில் உள்ள கடை வீடொன்றில் கடந்த சனிக்கிழமை மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் இன்னும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என காவல்...
லஞ்சம் கொடுத்த புகாரில் 2019 முதல் 240 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப் 25- லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 240 பேர் மீது 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில்...
மாமியாரைக் காயப்படுத்திய குற்றத்திற்காகத் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு மூன்று மாதம் சிறை
கோலாலம்பூர், செப் 25: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மாமியாரைக் காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட தீயணைப்பு வீரர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாதச் சிறைத்தண்டனை விதித்தது. புத்ரா அஜீருல் அப்துல் அஜீஸ் (32) என்பவருக்கு...
மாநில அரசின் மலிவு விற்பனை தொடரப்பட வேண்டும்- பொது மக்கள் எதிர்பார்ப்பு
அம்பாங் ஜெயா, செப் 25- சமையல் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்காக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை தாங்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததாக...