இன்று மாலை பெயருக்கு ஏற்றார் போல் ஒற்றுமைப் பொங்கலை செந்தோசா தொகுதி கொண்டாடியது.
கிள்ளான், ஜன 29 – செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் ஒற்றுமைப் பொங்கல் விழா இன்று மாலை 4.00 மணிக்கு ஜாலான் முகமது தாஹிர் ஆஃப் ஜாலான் சுங்கை ஜாத்தியில் உள்ள செந்தோசா...
ஹராப்பான்-பாரிசான் தொகுதி பங்கீடு பிப்வரியில் முடிவுக்கு வரும்- மந்திரி புசார்
செலாயாங், ஜன 29- சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு அடுத்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிமட்ட நிலையில் தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்கு...
கோவிட்-19 நோய்த் தொற்றினால் 258 பேர் பாதிப்பு- இருவர் மரணம்
ஷா ஆலம், ஜன 29- நாட்டில் நேற்று 258 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 35 ஆயிரத்து 871...
பாத்தேக்கை பிரபலப்படுத்தும் முயற்சியாக கினபாலு மலையை அடைந்து சிப்பாங் நகராண்மைக் கழக பணியாளர்கள் சாதனை
ஷா ஆலம், ஜன 29- சிப்பாங் நகராண்மைக் கழகத்தைச் சேர்ந்த 36 பணியாளர்கள் நேற்று கினபாலு மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர். சிலாங்கூர் பாத்தேக்கை பிரபலப்படுத்தும் முயற்சியாக அவர்கள் இந்த மலையேறும் திட்டத்தை...
வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் காலமானார்
கோலாலம்பூர், ஜன 29- மூத்த அரசுத் தரப்பு வழக்கறிஞரான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் தனது 79வது வயதில் இன்று காலமானார். முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியான அவர் காலமானதை துணை அரசு வழக்கறிஞர்...
இவ்வாண்டு பினாங்கு தைப்பூச விழாவில் 15 லட்சம் பக்தர்கள் திரள்வர்
ஜோர்ஜ் டவுன், ஜன 29- இவ்வார இறுதியில் பினாங்கில் நடைபெற விருக்கும் தைப்பூச விழாவில் பக்தர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் உள்பட சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது....
இணையம் வாயிலாக தங்க நகைகளை வாங்கி விற்பதில் மோசடி- நால்வர் கைது
கோலாலம்பூர், ஜன 29- இணையம் வாயிலாக தங்க நகைகளை வாங்கி விற்கும் மோசடிக் கும்பல் ஒன்றின் நடவடிக்கையை அரச மலேசிய போலீஸ் படையினர் ((பி.டி.ஆர்.எம்.) முறியடித்துள்ளனர். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் கடந்த வாரம் வியாழக்கிழமை...
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலத்தின் நிலைத்தன்மையும் சுபிட்சமும் அடித்தளம்- மந்திரி புசார்
ஷா ஆலம், ஜன 29- அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் நிலைத்தன்மை மற்றும் சுபிட்சத்தைக் கட்டிக்காப்பதில் சிலாங்கூர் அடைந்துள்ள வெற்றி அடித்தளமாக விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கடந்த மூன்றாம்...
இசையால் புக்கிட் ஜாலில் அரங்கை அதிரச் செய்த ஏ.ஆர். ரஹ்மான்- பிரதமர் தம்பதியர் உள்பட 60,000 பேர் பங்கேற்பு
கோலாலம்பூர், ஜன 29 – தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர், ஆஸ்கார் நாயகன் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்றது. தனது ஆர்ப்பாட்ட இசையால் அரங்கை அதிர...