வெ.47,600 லஞ்சம் பெற்றதாக குடிநுழைவு அதிகாரி மீது குற்றச்சாட்டு
குவாந்தான், மார்ச் 20 – மொத்தம் 47,600 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாக கொண்டுவரப்பட்ட 22 குற்றச்சாட்டுகளை குடிநுழைவு அதிகாரி ஒருவர் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார். அமலாக்க சோதனை நடவடிக்கைகள்...
I-BAP திட்டத்தின் கீழ் 48 பேருக்கு மொத்தம் 296 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர், மார்ச் 20 – இந்திய சிறு தொழில் விபாபாரங்களை மேம்படுத்தும் நோக்கில் I-BAP திட்டத்தின் கீழ், இதுவரை 48 பேருக்கு மொத்தம் 296 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு...
முஸ்லிம் அல்லாத ஆடவரை அறைந்ததாக நம்பப்படும் முதியவர் மீது மீண்டும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, மார்ச் 20 – ஜோகூரில் உள்ள பல்பொருள் அங்காடி கடையில் உணவருந்திய முஸ்லிம் அல்லாத ஆடவர் ஒருவரை அறைந்ததாக நம்பப்படும் முதியவர், வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதாக நேற்று மீண்டும் ஜோகூர் பாரு...
வெ.12,000 கோடி உள்நாட்டு முதலீடுகளை பதிவு செய்ய அரசு சார்பு நிறுவனங்களுக்கு பிரதமர் வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச் 20 – நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கு ஏதுவாக அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 12,000 கோடி வெள்ளி மதிப்பிலான உள்நாட்டு நேரடி முதலீடுகளை (டி.டி.ஐ.) பதிவு செய்யும்படி அரசு சார்பு...
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் ஆலயங்களுக்கான மானியத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
(ஆர்.ராஜா) ஷா ஆலம், மார்ச் 20 – வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் 2025 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான (RIBI) மானியத்திற்கு ஆலயங்கள் விண்ணப்பம் செய்யலாம். வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு நோக்கத்திற்காக...
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்த இலவச வகுப்பு ஏற்பாடு
கோலாலம்பூர், மார்ச் 20 – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் நோக்கில், SEC எனப்படும் Saraswathy English Challenge அமைப்பு இயங்கலை வாயிலாக ஒன்றரை மணி நேர இலவச ஆங்கில வகுப்புகளை நடத்துகிறது....
குளிக்கும்போது ஆற்றில் மூழ்கிய சம்பவம் – இரண்டாவது சிறுமியின் உடல் மீட்பு
முக்கா, மார்ச் 20 – இங்குள்ள சுங்கை பாத்தாங் முக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3.50 மணியளவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகப் புகார் செய்யப்பட்ட சிறார்களில் மற்றொருவரின் உடல்...
வணிகக் கடன் பாக்கி தொடர்பான விபரங்களை இணையம் வழி சரிபார்க்கலாம்
ஷா ஆலம், மார்ச் 20 : யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் (ஹிஜ்ரா) தொழில்முனைவோர் இப்போது தங்கள் வணிகக் கடன் பாக்கி தொடர்பான விபரங்களை இணையம் வழி சரிபார்க்கலாம். வணிக கடன் பாக்கி தொடர்பான விபரங்களை...
இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
புத்ராஜெயா, மார்ச் 20 – இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். இத்தகைய செயல்கள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு முரணானவை...