மலேசிய பல்லினத்தை மடாணி அரசு பிரதி நிதிக்கிறது
செய்தி.சு.சுப்பையா கோல குபு பாரு.ஏப்.27- நாட்டின் நீண்ட பாரம்பரியம் பல்லின மக்கள் பிரதிநிதித்துவத்தை. தேசிய முன்னணி நீண்ட காலமாக கடை பிடிக்கிறது. ஒரு ஒற்றுமை அரசாங்க அமைச்சரும் அதே போல் தான் நம்பிக்கை கூட்டணியும்...
காஸாவில் இடிபாடுகளை துப்புரவு செய்ய 14 ஆண்டுகள் பிடிக்கும்- ஐ.நா. கூறுகிறது
அங்காரா, ஏப் 27 – காஸா பகுதியில் இஸ்ரேலின் பேரழிவுப் போரினால் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளை அகற்ற சுமார் 14 ஆண்டுகள் ஆகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....
கோல குபு பாரு தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்வேன்- ஒற்றுமை அரசின் வேட்பாளர் பாங் வாக்குறுதி
உலு சிலாங்கூர், ஏப் 27- கோல குபு பாரு தொகுதியில் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடர ஒற்றுமை அரசின் வேட்பாளரான பாங் சோக் தாவ் உறுதி பூண்டுள்ளார். இந்த இடைத் தேர்தலில் தாம் தேர்ந்தெடுக்கப்...
கோல குபு பாரு இடைத் தேர்தல்- வேட்புமனு தாக்கல் நாளன்று காலை வானிலை சீராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
கோல குபு பாரு மாநில சட்டமன்ற (DUN) இடைத்தேர்தல் (PRK) வேட்புமனுத் தினமான இன்று, காலையில் வானிலை சீராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என...
கோல குபு பாரு இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி
உலு சிலாங்கூர், ஏப் 27- கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. ...
இரு நான்கு சக்கர இயக்க வாகனங்கள் மோதல்- மூவர் பலி, ஐவர் காயம்
கோல கிராய், ஏப் 27- கோல கிராய்-மூவா மூசாங் சாலையில் நேற்றிரவு நிகழ்ந்த இரு நான்கு சக்கர இயக்க வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு மேலும் ஐவர் கடுமையான காயங்களுக்குள்ளாயினர். நேற்று பின்னிரவு...
பெங்கேராங்கில் மருத்துவமனையை நிர்மாணிக்க அரசு பரிசீலனை- அஸாலினா தகவல்
கோத்தா திங்கி ஏப் 27- பெங்கேராங்கில் புதிய மருத்துவமனையை நிர்மாணிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சைட் கூறினார். தமது இந்த பரிந்துரையை பிரதமர் டத்தோஸ்ரீ...
மரம் விழுந்து மூதாட்டி மரணம்- பாலிங்கில் சம்பவம்
பாலிங், ஏப் 27- நேற்று மாலை இங்குள்ள பூலாய் குடியிருப்பு பகுதியில் மரம் விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் பெய்த பலத்தக் காற்றுடன்கூடிய அடை...
கோல குபு பாரு இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுடன் இன்று தொடங்குகிறது
ஷா ஆலம், ஏப் 27- கோல குபு பாரு இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுடன் இன்று தொடங்குகிறது. இந்த வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு இங்குள்ள உலு சிலாங்கூர் மாவட்ட பல்நோக்கு மண்டபம் மற்றும் விளையாட்டு...