ANTARABANGSA

காஸாவில் சுகாதார நிலை குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம்- உலக சுகாதார நிறுவனம் நடத்துகிறது

Shalini Rajamogun
ஜெனிவா, டிச 5 – காஸா மற்றும் மேற்குக் கரையில் காணப்படும் சுகாதார நிலைமைகள் குறித்து விவாதிக்க உலக சுகாதார நிறுவனம் சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டத்தை  நடத்தும். இந்த சிறப்புக் கூட்டம் இம்மாதம்...
ANTARABANGSA

மராபி எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலை ஏறுபவர்கள் இறந்தனர் மற்றும் 12 பேர் காணவில்லை

Shalini Rajamogun
ஜகார்த்தா, டிச 4: இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்ததில் குறைந்தது 11 மலை ஏறுபவர்கள் இறந்தனர் மற்றும் 12 பேரை காணவில்லை  என அறியப் படுகிறது....
ANTARABANGSA

பாலஸ்தீனத்தில் தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தொடர கட்டார் தீவிர முயற்சி

Shalini Rajamogun
டோஹா, டிச 4- காஸா தீபகற்பத்தில் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இடைக்கால போர் நிறுத்தத்தை தொடர்வதற்கான முயற்சிகளை கட்டார் இதர நாடுகளும் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பழிவாங்கும்...
ANTARABANGSAMEDIA STATEMENT

போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு  சுபாங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வெ.10.000 நிதியுதவி

n.pakiya
ஷா ஆலம், டிச 3- இஸ்ரேலின் கோரத் தாக்குதல்களில் குடியிருப்புகளையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவும் பொருட்டு சுபாங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்யன் ஆலயம் 10,000 வெள்ளியை நன்கொடையாக...
ANTARABANGSA

இஸ்ரேல் வான் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

n.pakiya
காஸா, டிச 3- இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் நேற்று காஸா தீபகற்பம் மீது  மேற்கொண்ட தரை, கடல் மற்றும் வான் தாக்குதல்களில் சிறார்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா)...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

சந்திரயான் -1 திட்ட இயக்குனர்  மயில்சாமியுடன் அமைச்சர் சிவகுமார்  சந்திப்பு

n.pakiya
கோலாலம்பூர் டிச 3-  கோலாலம்பூரில் நடைபெறும் கோபியோ அனைத்துலக விருதளிப்பு விழாவுக்கு இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வருகை புரிந்துள்ளார் நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில்...
ANTARABANGSAMEDIA STATEMENT

பாலஸ்தீன-இஸ்ரேல் போர் மூண்டது முதல் 61 செய்தியாளர்கள் உயிரிழந்துள்ளனர்

n.pakiya
மாஸ்கோ, டிச 3-  பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் வெடித்த அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு  கொல்லப்பட்ட  பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 61 பேரை எட்டியுள்ளது என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் (சி.பி.ஜே.)...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

மெராப்பி எரிமலை 2,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழ்ந்தது

n.pakiya
ஜகார்த்தா, டிச 3- மத்திய ஜாவா மற்றும் யோக்யகர்த்தா எல்லையில் அமைந்துள்ள மெராபி எரிமலை சாம்பலைக் கக்கியதால்  போயோலாலி மற்றும் மகேலாங்கில் கடந்த வெள்ளிக்கிழமை சாம்பல் மழை பெய்தது. இரவு 7.27 மற்றும் 7.47...
ANTARABANGSA

இஸ்ரேலின் கோரத் தாக்குதல்- காஸாவில் 60 விழுக்காட்டு வீடுகள் நாசம், 26 மருத்துவமனைகள் முடக்கம்

Shalini Rajamogun
காஸா நகர், டிச 1- இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மேற்கொண்ட கோரத் தாக்குலில் காஸா தீபகற்பத்தில் உள்ள 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மூலமானதாகக் காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் கூறியது. இஸ்ரேலிய படைகள்...
ANTARABANGSA

வட மியன்மாரில் சிக்கிக் கொண்ட 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்

Shalini Rajamogun
சிப்பாங், டிச 1-  வட மியன்மாரின் லவுக்கேங்கில்  ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக  அங்கு சிக்கித் தவித்த மொத்தம் 121 மலேசியர்கள் சிறப்பு மீட்புப் பணியின் மூலம் நேற்று வெற்றிகரமாக தங்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்....
ANTARABANGSA

காஸாவில் போர் நிறுத்தம் மேலும் இரு தினங்களுக்கு நீட்டிப்பு

Shalini Rajamogun
காஸா, நவ 28 – காஸா பகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ள  தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று கட்டார் நேற்று  அறிவித்துள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) கூறியது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்...
ANTARABANGSA

காஸாவிலிருந்து தங்கள் பிரஜைகளை மீட்க உதவிய மலேசியாவுக்குத்  தாய். பிரதமர் நன்றி

Shalini Rajamogun
புக்கிட் காயு ஹீத்தாம், நவ. 28 – பாலஸ்தீனத்தின் காஸாவில் ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டினரை பாதுகாப்பாக விடுவிக்க உதவிய மலேசிய அரசாங்கத்திற்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தாவிசின் நன்றி தெரிவித்ததாகப் பிரதமர்...