ஷா ஆலம், செப் 6: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டத்தை (ஜேஇஆர்) நாளை மேலும் மூன்று இடங்களில் தொடர்கிறது. இந்நிகழ்வு காலை 10.00 மணிக்குத் தொடங்கும்.
அவை டத்தாரான் நியாக சியாந்தன், செலாயாங் முத்தியாரா, சுங்கை துவா; லோரோங் செராம்பாங் 1, ஜாலான் தெலோக் பூலாய், பண்டார் பாரு கிள்ளான் மற்றும் பாடி டுவி ஜூதாமாஸ் எஸ்டிஎன் பிஎச்டி கொள்முதல் மையம், செகிஞ்சன் ஆகியவை ஆகும்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோ
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.