NATIONAL

கெடா மந்திரி புசாரின் தாயார் காலமானார் 

ஷா ஆலம், ஆகஸ்ட் 15: கெடா மந்திரி புசார் அவர்களின் தாயார் காலமானார். அதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

கெடாவின் மந்திரி புசார் YAB டத்தோஸ்ரீ சானுசி முகமட், அவர்களின் தாயார் ஹாஜா மெரியம் அஹமட் (74) மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்,“.

“இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும், அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு, ஆசீர்வாதங்கள் நிறைந்த சொர்க்கத்தில் வைக்கப்படட்டும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் தெரிவித்துள்ளார்.

அவர் இதயக் கோளாறு காரணமாக இன்று காலை 9.40 மணியளவில் காலமானார்.


Pengarang :