NATIONAL

முதற்கட்ட வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12: ஆறு மாநிலங்களில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் (பிஆர்என்) மற்றும் கோலா திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான (பிஆர்கே) முதற்கட்ட வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த கணக்கீடு இன்று பிற்பகல் 4 மணி முதல் தேர்தல் ஆணையத்தின் (SPR) முகநூல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மொத்தம் 72,554 இராணுவர்கள், காவல்துறையினர் மற்றும் பொது நடவடிக்கைக் குழுவினர் (PGA) ஆகியோர் அவர்களின் துணையுடன் ஆறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் ஆரம்ப வாக்காளர்களாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளனர். அதே நேரத்தில் 1,286 பேர் கடந்த செவ்வாய்கிழமை குவாலா திரங்கானு இடைத்தேர்தலில் வாக்களித்தனர். .

– பெர்னாமா


Pengarang :