NATIONAL

பொதுச் சேவைத் துறைக்கான புதிய சம்பள முறையை பிரதமர் அறிவித்தார்

ஷா ஆலம், ஆக. 16 – பொதுச் சேவைத் துறை சம்பள முறைக்கு
(எஸ்.எஸ்.பி.ஏ.) மாற்றாக விளங்கும் மலேசிய சம்பள முறையை
(எஸ்.எஸ்.எம்.) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று
அறிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 19வது பொதுச்சேவைத் துறையின்
அமானாட் பெர்டானா நிகழ்வில் உரையாற்றுகையில் இந்த சம்பள
முறையின் மாற்றம் தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.


Pengarang :