n.pakiya

9568 Posts - 0 Comments
SELANGOR

இன்வெஸ்ட் சிலாங்கூர் புதிய தொழில் பேட்டைப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது

n.pakiya
ஷா ஆலம், செப் 15- புதிய தொழில்பேட்டைகளை அமைப்பதற்கான இடங்களை இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் நிலத் தகுதியை மாற்றுவதற்கான நடவடிக்கையில் அது ஈடுபட்டு வருகிறது. கிள்ளான், கோல...
NATIONAL

கட்டுமானத் துறைக்கு மீண்டும் புத்துயிர் மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், செப் 15- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமானத் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்டப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். அடுத்த மூன்று அல்லது ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படவிருக்கும்...
SELANGOR

விவசாயத் துறையில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 15 – நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இளைஞர்கள் தற்போது ஆர்வம் காட்டி வருவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். ஐகோன் அக்ரோ...
SELANGOR

காலிட் ஜம்லுஸ் தங்கக் காலணியை சிலாங்கூர் சுல்தான் வாங்கினார்

n.pakiya
ஷா ஆலம், செப் 15- முன்னாள் தேசிய கால்பந்து விளையாட்டு வீரர் காலிட் ஜம்லுசின் தங்கக் காலணியை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வாங்கினார். அந்த தங்கக் காலணியை ஒப்படைக்கும் நிகழ்வு...
NATIONALSELANGOR

2021 வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை

n.pakiya
ஷா ஆலம், செப் 15- வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டவிருக்கும் சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான...
NATIONAL

ரவாங், சுங்கை கோங் ஆற்றை மாசுபடுத்தியதாக ஐவர் மீது குற்றச்சாட்டு

n.pakiya
கோலாலம்பூர், செப் 15-  ரவாங், சுங்கை கோங் ஆற்றில் அபாயகரமான பொருள்கள் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் கனரக இயந்திர பழுது பார்ப்பு தொழிற்சாலை இயக்குநர்கள் நால்வர் உள்பட ஐவர் மீது செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில்...
NATIONAL

நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு வங்கித் திட்டத்தின் வழி உதவி

n.pakiya
பத்து கேவ்ஸ், செப்- 11- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமான ரீதியாக பாதிக்கப்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு சிலாங்கூர் உணவு வங்கித் திட்டத்தின் வழி விரைவில் உதவி வழங்கப்படும். இந்த உணவு வங்கித் திட்டத்தின்...
NATIONAL

உணவகங்கள், பல்நோக்கு கடைகள் பின்னிரவு 2.00 மணி வரை செயல்பட சிலாங்கூர் அரசு அனுமதி

n.pakiya
ஷா ஆலம், செப் 14- சிலாங்கூரில உள்ள உணவகங்கள் மற்றும் பல்நோக்கு கடைகள் அதிகாலை 2.00 மணி வரை செயல்பட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மன்றம் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட...
SELANGOR

மாநில அரசின் வருமானத்தை பெருக்க சுற்றுலா துறைக்கு ஊக்குவிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 14- வருமானத்தை பெருக்குவதற்காக டூரிசம் சிலாங்கூர் எனப்படும்  சுற்றுலா மேம்பாட்டுத் துறை சுற்றுலா ஊக்குவிப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா துறை தற்போது மீட்சி நிலையை நோக்கி செல்வதால் அத்துறையின்...
SELANGOR

குறைந்த வருமானம் பெறுவோருக்காக வெ.10 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் உதவித் திட்டங்கள் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், செப் 14- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் வகையில் பத்து லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்டங்களை சிலாங்கூர் அரசு...
SELANGOR

மலேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்ட நிகழ்வில் ராஜா மூடா பங்கேற்பு

n.pakiya
கோல லங்காட், செப் 14-  மலேசிய தினத்தை முன்னிட்டு இங்கு நடத்தப்பட்ட சிலாங்கூர் 600: நமது சமூகம்,நமது இல்லம் எனும் கருப்பொருளில் நடத்தப்பட்ட சைக்கிளோட்ட நிகழ்வை  சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷா...
NATIONAL

கடல் பெருக்கு அபாயம் விழிப்பு நிலையில் எம்.பி கே.

n.pakiya
ஷா ஆலம், செப் 14- கடல் பெருக்கு காரணமாக கிள்ளான் மாவட்டத்தில் உள்ள 11 இடங்கள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ள வேளையில் அந்த இயற்கை பேரிடரை எதிர் கொள்ள கிள்ளான் நகராண்மைக் கழகம் முழு...