n.pakiya

9574 Posts - 0 Comments
NATIONAL

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் 28 பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

n.pakiya
புத்ரா ஜெயா, செப் 10- கெடாவிலுள்ள கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் 28 பகுதிகளில் இன்று நள்ளிரவு 12.01 மணி தொடங்கி இம்மாதம் 25ஆம் தேதி வரை நிர்வாக அடிப்படையிலான கடுமையாகப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை...
NATIONALSELANGOR

விரயமாகும் நீரின் அளவு 28.1 விழுக்காடாக குறைந்தது சிலாங்கூர் மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், செப் 10- வாடிக்கையாளர்களைச் சேர்வதற்கு முன்னரே விரயமாகும் நீரின் அளவை சிலாங்கூர் அரசாங்கம் 28.1 விழுக்காடாக குறைத்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து...
NATIONAL

பெண்ணிடம் கொள்ளை முயற்சி நான்கு வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்தனர்

n.pakiya
கோலாலம்பூர், செப் 10- பெண்மணி ஒருவரிடம் கைத்தொலைபேசியை கொள்ளையிட முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பதின்ம வயதினரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சுங்கை பீசி, கம்போங் மலேசியா ராயாவில்...
SELANGOR

பத்து ஆராங் புதிய சுற்றுலா மையமாக உருவாகும் சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 10- ரவாங் அருகே உள்ள பத்து ஆராங்கை புதிய சுற்றுலா மையமாக உருவாக்குவதற்குரிய வாய்ப்பு உள்ளதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறியுள்ளார். சுற்றுப்பயணிகளுக்கு, குறிப்பாக கரடுமுரடான...
NATIONAL

“கேங் கே.டி.எம்.” மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு

n.pakiya
செர்டாங், செப் 10-  கடந்த  2013ஆம் ஆண்டு முதல் தீவிரமாக செயல் பட்டு வந்த கே.டி.எம். ரக மோட்டார் சைக்கிள் திருடடுக் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். மூன்று மாநிலங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட...
SELANGOR

ஆற்று தூய்மைக்கேட்டைக் கண்காணிக்க ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், செப் 10- ஆறுகளை கண்காணிக்க ட்ரோன் எனப்படும் சிறிய வகை வானூர்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலித்து வருகிறது. சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஆறுகள் வழியாக செல்லும் நீர்...
NATIONAL

42 லட்சம் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை

n.pakiya
கோலாலம்பூர், செப் 10- நாட்டில் வாக்களிக்கும் தகுதி கொண்ட 21 வயதைக் கடந்த  42 லட்சம் பேர்  இன்னும் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை என்று பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டங்கள்) துணையமைச்சர்...
NATIONALSELANGOR

அடையாளக் கார்டை மாற்றும் திட்டமில்லை மத்திய அரசு அறிவிப்பு

n.pakiya
கோலாலம்பூர், செப் 10 – மைகாட்  எனப்படும் அடையாள அட்டையை மாற்றும் திட்டத்தைத் தாங்கள் கொண்டிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது. தற்போதுள்ள மைகாட்  தரமிக்கதாகவும் மற்றும் அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் உள்ளதால்...
SELANGOR

நகராண்மைக்கழக அந்தஸ்து பெற்றது கோல லங்காட் மாவட்ட மன்றம்

n.pakiya
பந்திங், செப் 10- கோல லங்காட் மாவட்ட மன்றம் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஆசியுடன் நகராண்மைக்கழக அந்தஸ்தைப் பெற்றது. இங்குள்ள டேவான் ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த...
SELANGOR

சிலாங்கூர் மக்களுக்கு மீண்டும் ”கிஸ் ”எனப்படும் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம்

n.pakiya
ஷா ஆலம்,செப் 10 – சிலாங்கூர் ”கிஸ் ”எனப்படும் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டத்திற்குக் கடந்த நவம்பர் மாதம் 1ந்தேதி டத்தோ மந்திரி புசார் அதிக ஒதுக்கீடுகளை அறிவித்தார்.  அதன்படி ரிங்கிட் 1.2  கோடியிலிருந்து...
NATIONALSELANGOR

கோவிட்-19: 24 புதிய சம்பவங்கள் பதிவு

n.pakiya
கோலாலம்பூர், செப், 9- இன்று புதிதாக 24 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 18 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா...
SELANGOR

மருத்துவ சுற்றுலாத்துறைக்கு புதிய உத்வேகம் தேவை

n.pakiya
கோலாலம்பூர், செப் 9- மலேசியா உலகத் தரம் வாய்ந்த சுகாதாரச் சேவைகளை வழங்கி வருகிறது. சுகாதார பராமரிப்பு தொடர்பில் நாம் பெற்றுள்ள உலகலாவிய நிலையிலான  அங்கீகாரங்கள் இதற்கு ஒரு சான்றாகும் நமக்கு கிடைத்த இண்டர்நேஷனல்...