Shalini Rajamogun

7645 Posts - 0 Comments
NATIONAL

சந்தேக நபரை போலீசார் 3 கி.மீட்டர் துரத்திச் சென்று பிடித்தனர்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 2 – டெங்கிலில்  உள்ள ஜாலான் கித்தா  இம்பியான், சைபர்சவுத் என்ற இடத்தில் நேற்று போதைப்பொருளுக்கு அடிமையானவர் என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கைது...
SELANGOR

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 25.9 விழுக்காடாக அதிகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 2 – மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.)  அதிகபட்ச பங்களிப்பை அதாவது 25.9 விழுக்காட்டை கடந்தாண்டு வழங்கியதன் மூலம்  தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாளராக சிலாங்கூர்  தொடர்ந்து திகழ்ந்து வருகிறது....
NATIONAL

நாட்டின் கௌரவத்தை உயர்த்த உதவுவீர்- இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 2- தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்குரிய வாய்ப்புகளை மலேசியா கொண்டுள்ள வேளையில் நாட்டின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு இளைஞர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியா...
SELANGOR

சிறுவர்கள், பதின்ம வயதினர் மத்தியில் மனநல பாதிப்பு இரு மடங்கு அதிகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 2- சிறுவர்கள் மற்றும் பதின்ம மத்தியில் மனநலப் பாதிப்பு 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரித்து கடந்தாண்டு 922,318 சம்பவங்களாகப் பதிவானதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...
SELANGOR

13 பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பண்டார் பாரு கிள்ளான் தொகுதி வெ.130,000 ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 2- பதிமூன்று பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 130,000 வெள்ளியை பண்டார் பாரு கிள்ளான்  தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை  உகந்த சூழலில் மேற்கொள்வதற்கு...
NATIONAL

பல்லாண்டுகளாக நீடித்து வரும் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே டீசல் இலக்கு மானியம் அமல்- பிரதமர்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 2- டீசல் இலக்கு  மானியம், ஊழலை  ஒழிப்பதில் உறுதியான நிலைப்பாடு உள்ளிட்ட  பிரபலம் இல்லாத நடவடிக்கைகளால் மக்களின்  விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அவற்றை அமல்படுத்துவதிலிருந்து மடாணி அரசு ஒருபோதும்  பின்வாங்காது என்று பிரதமர்...
ANTARABANGSA

யாலா குண்டு வெடிப்புத் தொடர்பில் சந்தேகநபர் கைது

Shalini Rajamogun
யாலா, ஜூலை 2- தென் தாய்லாந்தின் யாலா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். இருபத்தேழு வயதுடைய அந்நபர்...
NATIONAL

பொருளாதார வளர்ச்சிக்கு மீண்டும் புத்துயிரளிப்பதில் அரசாங்கம் முன்னுரிமை- பிரதமர் கூறுகிறார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 2- நாட்டின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் அளவை விரிவாக்கும் அதே வேளையில் அதனை சரியான தடத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கில்...
SELANGOR

ஏடிஸ் கொசு ஒழிப்பு பிரச்சாரம் – எம்பிஏஜே

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1: நேற்று யூகே பெர்டானாவில் உள்ள ஸ்ரீ புத்ரி அடுக்குமாடி குடியிருப்பில் ஏடிஸ் கொசு ஒழிப்பு பிரச்சாரத்தை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மற்றும் கோம்பாக் மாவட்ட சுகாதார...
NATIONAL

கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் போலீஸ் அதிகாரி ஜாமீன் கோரி மனு

Shalini Rajamogun
ஈப்போ, ஜூலை 1 – சாலை விபத்தில்  17 வயது மாணவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் துறையைச் சேர்ந்த துணை சூப்பிண்டெண்டன் ஒருவர்  வழக்கின் விசாரணை முடியும் வரை  ஜாமீன் வழங்கக் கோரி...
NATIONAL

இன்று முதல் மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பாகப் பொது மக்களின் கருத்தைக் கேட்டறியும் நிகழ்வு நடைபெறும்

Shalini Rajamogun
கோம்பாக், ஜூலை 1 – உத்தேச மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பில் செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) கடந்த மே 31ஆம் தேதி வரை பொது மக்களிடமிருந்து 44,029 ஆட்சேபங்களை பெற்றுள்ளது. இந்த ஆட்சேபங்கள் தொடர்பில்...
NATIONAL

ஊழல் குற்றங்களுக்காகச் சுமார் 2,332 இளைஞர்கள் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர் ஜூலை 1 – பல்வேறு ஊழல் குற்றங்களுக்கான 2019 முதல் ஐந்து ஆண்டுகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் 16 முதல் 40 வயதுடைய சுமார் 2,332 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்...