Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
NATIONAL

ஐடில்பித்ரி பண்டிக்கை காலத்தில் தண்ணீர் விநியோகம் தடைப்படாமல் இருக்க மாநில அரசு முயற்சி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்.18: ஐடில்பித்ரி பண்டிக்கை காலத்தில் தண்ணீர் விநியோகம் தடைப்படாமல் இருக்க மாநில அரசு முயற்சி செய்யும். பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் நிலைமையைக் கண்காணிக்க அதன் அதிகாரிகளைப் பணியில் அமர்த்தும் என்று உள்கட்டமைப்பு...
NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இலவச டோல் கட்டணச் சலுகை- பிரதமர் அறிவிப்பு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப்ரல் 18: நோன்புப் பெருநாளை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு இலவச டோல் கட்டணச் சலுகையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். இந்த இலவச டோல் கட்டணச் சலுகை இம்மாதம் 19...
SELANGOR

புயலால் சேதமடைந்த 18 குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளைக் காஜாங் மாநகராட்சி சரி செய்தது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 18: காஜாங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலால் சேதமடைந்த 18 குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளைக் காஜாங் மாநகராட்சி (எம்பிகேஜே) சரி செய்தது. அதன் தலைவர் நஜ்முடின் ஜெமைன் கூறுகையில்,...
NATIONAL

பின்னோக்கி நகர்ந்த லோரி எட்டு வாகனங்களை மோதித் தள்ளியது- ரவாங்கில் சம்பவம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 18- பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்த மணல் லோரி எட்டு வாகனங்களை மோதித் தள்ளியது. இச்சம்பவம், ஜாலான் ரவாங் முத்தியாரா சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நேற்று...
ANTARABANGSA

அர்ஜென்டினாவில் மே 20 அன்று ஃபிஃபா (FIFA) B 20 உலகக் கிண்ண கால்பந்து போட்டி  தொடங்கும்

Shalini Rajamogun
ஜெனீவா, ஏப்ரல் 18: இந்தோனேசியாவிற்குப் பதிலாக 2023 ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்ட (B-20) உலகக் கிண்ண கால்பந்து போட்டியை அர்ஜென்டினா நடத்தும் என்று திங்களன்று உலக கால்பந்து நிர்வாகக் குழுவை மேற்கோள் காட்டி...
NATIONAL

குவா மூசாங்கில் சீரானப் போக்குவரத்தை உறுதி செய்யும் பணியில் 500 போலீஸ்காரர்கள்

Shalini Rajamogun
கோத்தா பாரு, ஏப் 18- நோன்புப் பெருநாளின் போது வாகனப் போக்குவரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் குவா மூசாங் பகுதியில் ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் இம்மாதம் 20ஆம் தேதி முதல்...
NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் சாலை சீரமைப்பு பணி அடுத்தாண்டு மத்தியில் முற்றுப் பெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 18- கெந்திங்-பத்தாங் காலி சாலையிலுள்ள மலைச் சரிவுகளை சீரமைக்கும் பணி அடுத்தாண்டு மத்தியில் முற்றுப் பெறும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார். அப்பகுதியில்...
SELANGOR

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை முறை உருவாக்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 18- நீர் வளம் முறையாக நிர்வகிக்கப்படுவதற்கும் மக்களின் தேவையை ஈடு செய்வதற்கும் ஏதுவாக ஒருங்கிணைந்த ஆற்று வடிநில மேலாண்மை முறையை (ஐ.ஆர்.பி.எம்.) மாநில அரசு உருவாக்கியுள்ளது. சிலாங்கூர் மாநிலத்திற்கு மிகப்பெரிய...
NATIONAL

போலீசாரின் அதிரடிச் சோதனையில் மூவர் கைது- வெ.400,000 போதைப் பொருள் பறிமுதல்

Shalini Rajamogun
ஈப்போ, ஏப் 18- போலீசார் இங்கு மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் மூன்று ஆடவர்களை கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 400,000 வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பெத்தமின் என நம்பப்படும் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது. பெர்ச்சாமில் உள்ள...
ANTARABANGSA

இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Shalini Rajamogun
புதுடெல்லி, ஏப்ரல் 18: மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ளூர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு, 40 க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், குறைந்தது...
NATIONAL

மானிய விலை சமையல் எண்ணெய்க்கான ஒதுக்கீடு மாதம் 60,000 டன்னாக நிலை நிறுத்தப்படும்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, ஏப் 18- மானிய விலை சமையல் எண்ணெய்க்கான கோட்டா ஒதுக்கீடு மாதம் 60,000 மெட்ரிக் டன்னாக தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியது. இந்த...
SELANGOR

மாநிலத் தொகுதிகளில் வசிக்கும் 100 பேருக்கு RM200 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவ்வுச்சர்கள் வழங்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 17: மாநிலத் தொகுதிகளில் வசிக்கும் மேலும் 100 பேர் கடந்த சனிக்கிழமை RM200 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்களைப் பெற்றுள்ளனர். இரண்டாவது அமர்வில் RM20,000 மதிப்புள்ள வவுச்சர்களை வழங்கப்பட்டதாக...