Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
NATIONAL

நோன்பு பெருநாள் முழுவதும் உணவு விநியோகம் போதுமானது 

Shalini Rajamogun
கோத்தா பாரு, ஏப்.17: நோன்பு பெருநாள் பண்டிகைக் காலம் முழுவதும் உணவு விநியோகத்திற்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் (கேபிடிஎன்) டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் மக்கள் கவலைப்படத்...
NATIONAL

பத்தாங் காலியில் மைசெல் அடையாளப் பத்திர பதிவு நடவடிக்கை- 220 பேர் பங்கேற்றனர்

Shalini Rajamogun
பத்தாங் காலி, ஏப் 17- பத்தாங் காலி தொகுதியில் இம்மாதம் 12ஆம் தேதி நடத்தப்பட்ட மைசெல் பிரிவின் அடையாளப் பத்திர பதிவு நடவடிக்கையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 220 பேர் பங்கு கொண்டனர். இங்குள்ள பத்தாங்...
SELANGOR

மலிவு விற்பனையை எதிர்வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் வரை தொடரலாம்

Shalini Rajamogun
கோம்பாக், ஏப்ரல் 17: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் மலிவு விற்பனையை ஜூலை அல்லது ஆகஸ்ட் வரை தொடரலாம். தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி, மாநில அரசு, குறிப்பாக...
ANTARABANGSA

துணை இராணுவப் படைகளின் தளங்கள் மீது சூடான் இராணுவம் வான் தாக்குதல்

Shalini Rajamogun
கார்ட்டூம், ஏப் 17- துணை இராணுவப் படையினருடனான இரத்தக்களரிமிக்க போராட்டத்தில் முன்னோக்கி நகர்ந்து வரும் சூடான் இராணுவம், அதன் தளங்கள் மீது வான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் மூன்று ஐ.நா. பணியாளர்கள்...
NATIONAL

சாலையில் பட்டாசு வெடித்த நபரைப் போலீசார் கைது செய்தனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 17: பெட்ரோனாஸ் லோட்டஸ் அம்பாங்கிற்கு எதிரே உள்ள ஜாலான் லிங்கரன் தெங்கா 2 (எம்ஆர்ஆர்2) பக்கத்தில் வேண்டுமென்றே பட்டாசு வெடிப்பதை காட்டும் வைரலான வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் காவல்துறையால் கைது...
NATIONAL

கிளந்தான், ஜொகூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் காற்று தூய்மை கேடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 17: கிளந்தான், கோலாலம்பூர் மற்றும் ஜோகூரில் உள்ள பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (எபிஐ) அளவீடுகள் பதிவாகியுள்ளன. காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின் அடிப்படையில்,...
SELANGOR

ஃபாமா உடன் இணைந்து  மெகா எஹ்சான் ஐடில்பித்ரி விற்பனை பெரிய அளவில் நடைபெறவுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 17:  மெகா எஹ்சான் ஐடில்பித்ரி விற்பனை ஃபாமா உடன் இணைந்து பெட்டாலிங் ஜெயாவில் ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று பெரிய அளவில் நடைபெறவுள்ளது. சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின்...
NATIONAL

ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, ஏப்ரல் 16: கடந்த வெள்ளிக்கிழமை செகமாட், கம்போங் புக்கிட் துங்காலில் உள்ள புலாவ் ஜெரிங் ஆற்றில் குளித்த கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அஹ்மத் முஹம்மது இப்னு ஹெர்மி...
SELANGOR

ஜுவாலன் மெகா எஹ்சான் ஐடில்பித்ரி விற்பனை  1.3 மில்லியன் ரிங்கிட்டை  எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 16: நேற்று தொடங்கிய ஜுவாலன் மெகா எஹ்சான் ஐடில்பித்ரி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை 1.3 மில்லியன் ரிங்கிட் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் (பிகேபிஎஸ்)...
NATIONAL

நிபந்தனைகளை மீறி, உரிமம் இல்லாத மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்ததற்காக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 16: மார்ச் 28 முதல் ஏப்ரல் 9 வரையிலான காலப்பகுதியில் நிபந்தனைகளை மீறி, உரிமம் இல்லாத மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்ததற்காக மொத்தம் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியப்...
NATIONAL

லங்காவி சர்வதேச கடல் மற்றும் விண்வெளி கண்காட்சி அடுத்த மாதம் நடைபெறும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 16: லங்காவியில் அடுத்த மாதம் நடைபெறும் லங்காவி சர்வதேச கடல் மற்றும் விண்வெளி கண்காட்சி (LIMA) 2023 இல் விண்வெளி மற்றும் கடல்சார் துறையில் இருந்து சுமார் 100 உடைமைகள் பார்வையாளர்களுக்கு...
SELANGOR

எதிர்காலத்தில்   டோடோல்   கிண்டும்  திட்டம்  பெரிய அளவில் செயல்படுத்தப்படும்

Shalini Rajamogun
உலு லங்காட், ஏப்ரல் 16: துப்புரவு நடவடிக்கையில் டோடோல் திட்டம் எதிர்காலத்தில் பெரிய அளவில் செயல்படுத்த முன்மொழியப்படும் என்று கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய எஸ்கோ தெரிவித்துள்ளது. மாநில அளவில், செமிஞ்சேக் 5.0 டோடோல் வகன்சா...