Shalini Rajamogun

8493 Posts - 0 Comments
NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் சாலை சீரமைப்பு பணி அடுத்தாண்டு மத்தியில் முற்றுப் பெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 18- கெந்திங்-பத்தாங் காலி சாலையிலுள்ள மலைச் சரிவுகளை சீரமைக்கும் பணி அடுத்தாண்டு மத்தியில் முற்றுப் பெறும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார். அப்பகுதியில்...
SELANGOR

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை முறை உருவாக்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 18- நீர் வளம் முறையாக நிர்வகிக்கப்படுவதற்கும் மக்களின் தேவையை ஈடு செய்வதற்கும் ஏதுவாக ஒருங்கிணைந்த ஆற்று வடிநில மேலாண்மை முறையை (ஐ.ஆர்.பி.எம்.) மாநில அரசு உருவாக்கியுள்ளது. சிலாங்கூர் மாநிலத்திற்கு மிகப்பெரிய...
NATIONAL

போலீசாரின் அதிரடிச் சோதனையில் மூவர் கைது- வெ.400,000 போதைப் பொருள் பறிமுதல்

Shalini Rajamogun
ஈப்போ, ஏப் 18- போலீசார் இங்கு மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் மூன்று ஆடவர்களை கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 400,000 வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பெத்தமின் என நம்பப்படும் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது. பெர்ச்சாமில் உள்ள...
ANTARABANGSA

இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Shalini Rajamogun
புதுடெல்லி, ஏப்ரல் 18: மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ளூர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு, 40 க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், குறைந்தது...
NATIONAL

மானிய விலை சமையல் எண்ணெய்க்கான ஒதுக்கீடு மாதம் 60,000 டன்னாக நிலை நிறுத்தப்படும்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, ஏப் 18- மானிய விலை சமையல் எண்ணெய்க்கான கோட்டா ஒதுக்கீடு மாதம் 60,000 மெட்ரிக் டன்னாக தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியது. இந்த...
SELANGOR

மாநிலத் தொகுதிகளில் வசிக்கும் 100 பேருக்கு RM200 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவ்வுச்சர்கள் வழங்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 17: மாநிலத் தொகுதிகளில் வசிக்கும் மேலும் 100 பேர் கடந்த சனிக்கிழமை RM200 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்களைப் பெற்றுள்ளனர். இரண்டாவது அமர்வில் RM20,000 மதிப்புள்ள வவுச்சர்களை வழங்கப்பட்டதாக...
ANTARABANGSA

சூடான் உள்நாட்டுப் போர்- மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97ஆக உயர்வு

Shalini Rajamogun
கார்ட்டூம், ஏப் 17- சூடான் தலைநகர் கார்ட்டூமில் நிகழ்ந்த வரும் உள்நாட்டுப் போர் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த இரத்தக்களரியில் இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சண்டையில் நூற்றுக்கணக்கான பொது...
NATIONAL

விமானப் பயண விவகாரங்கள் பயனீட்டாளர் உரிமை கோரல் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பிற்குட்டது அல்ல

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 17- விமானப் பயணச் சேவை தொடர்பான விவகாரங்கள் பயனீட்டாளர் உரிமை கோரல் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியது. இப்பிரச்சனை வான் போக்குவரத்து...
NATIONAL

முன்னாள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டாளர்களுக்கு  நோய் சிகிச்சைக்கான செலவுக்கு உதவி  பரிசீலனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 17: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு (OKU) அதிக ஆபத்துள்ள நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்ய உதவும் திட்டத்தை சிலாங்கூர்...
NATIONAL

அமைச்சர் சிவக்குமார் விடுமுறையில் செல்ல வேண்டியதில்லை- பிரதமர் கூறுகிறார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 17- ஊழல் புகார் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் விடுமுறையில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம்...
SELANGOR

பெஸ்தாரி ஜெயாவில் மாநில அரசு நலத் திட்ட விளக்கமளிப்பு நிகழ்வு

Shalini Rajamogun
பெஸ்தாரி ஜெயா, ஏப் 17- மாநில அரசு வழங்கும் சமூக நலத் திட்டங்கள் தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டம் நேற்று இங்குள்ள பெஸ்தாரி ஜெயா, இந்திய சமூக மண்டபத்தில் நடைபெற்றது. ஈஜோக் சட்டமன்றத் தொகுதிக்கான இந்திய...
NATIONAL

செபராங் ஜெயாவின் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்றதாக உள்ளது  

Shalini Rajamogun
புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 17: செபராங் ஜெயாவின் காற்று மாசுப்பாட்டின் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற அளவீடு பதிவுசெய்துள்ள வேளையில் மற்ற மூன்று இடங்களில் மிதமான அளவில் பதிவாகியுள்ளது. இன்று காலை 10 மணி வரை...