Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
NATIONAL

மனநலச் சட்டத் திருத்த மசோதா முதல் வாசிப்புக்கு மக்களவையில் இன்று தாக்கல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 4- மக்களவையில் இன்று 2001ஆம் ஆண்டு மனநலச் சட்டத்தை (சட்டம் 615) திருத்துவதற்கான மசோதா முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 2023 மனநல (திருத்த) மசாதாவை பிரதமர் துறை அமைச்சர் (சட்டம்...
SELANGOR

மலேசியாவில் சிலாங்கூரில்  அதிகச் சொத்து உரிமையாளர்கள் !

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 4: ஏறக்குறைய இரண்டு மில்லியன் சொத்துக்களுடன் மலேசியாவில் சிலாங்கூர் அதிகச் சொத்து உரிமையாளர்களை கொண்டுள்ளது. அதில் 1.2 மில்லியன் வணிக மற்றும் தனிநபர் உரிமையை உள்ளடக்கியது என்று டத்தோ மந்திரி...
NATIONAL

தொழில் திறன் கட்டமைப்பை வலுப்படுத்த டேலண்ட் கார்ப்-என்.எஸ்.டி.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்

Shalini Rajamogun
புதுடில்லி, ஏப்ரல் 4- தொழில் சார்ந்த திறன் கட்டமைப்பை வலுப்படுத்த வழி வகுக்கும் முக்கிய துறைகள் மற்றும் திவேட் கல்வியில் முக்கியமான தொழில்கள் தொடர்பாக மலேசியாவின் டேலண்ட் கார்ப் நிறுவனத்திற்கும் இந்தியாவின் தேசிய தொழில்திறன்...
NATIONAL

43,019 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புகைபிடிப்பு தடுக்கும் பிரச்சாரத்தை சுகாதார அமைச்சு தொடங்கியது.

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 4: சுகாதாரத் திட்டத்தின் (கோடாக்) மூலம் கடந்த ஆண்டு 1.3 மில்லியன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 43,019 மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதே...
NATIONAL

தென் சீனக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் நில அதிர்வுகளை உருவாக்க வில்லை

Shalini Rajamogun
கோத்தா கினபாலு, ஏப்.4: தென் சீனக் கடலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மேற்பரப்பில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 611...
NATIONAL

அந்நிய முதலீடுகள்  அதிகரிப்பை எதிர்கொள்ளத் தயாராவீர்- அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 4- நாட்டில் அதிகரிப்பைக் காணவுள்ள  அந்நிய முதலீடுகளைக் கையாள்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மனித ஆற்றலுடன் தயாராக இருக்கும்படி அனைத்து அமைச்சுகள் மற்றும் இலாகாக்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார்...
NATIONAL

அதிக நேரம் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்குக் கூடுதல் உதவித் தொகை வழங்கப்படும்     

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 4: மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் கையாள்வதற்கான முன்னோடித் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறு சுகாதார மருத்துவமனைகள் (கேகே) அதன் மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் உதவித்தொகை நீட்டிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது. பிரதமர்...
NATIONAL

டான்ஸ்ரீ மொகிதீன் , ஹாடி, ஹம்சா இன்றும் நாடாளுன்றம் வரவில்லை- அமைச்சர் ஃபாஹ்மி ஏமாற்றம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், .ஏப் 4- நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதமரிடம் கேள்வி கேட்கும் அங்கத்தை எதிர்க்கட்சியினர் தவறவிட்டது குறித்து தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் பாஹ்மி ஃபாட்சில் ஏமாற்றம் தெரிவித்தார். இன்று காலை பிரதமர்...
SELANGOR

ரஹ்மா உதவித்தொகை (STR) இரண்டாம் கட்டம் ஏப்ரல் 5 முதல் வழங்கப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 4: ரஹ்மா  பிரிம் உதவித்தொகை (STR) இரண்டாம் கட்டம் ஏப்ரல் 5 முதல் பதிவு செய்யப்பட்ட பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நிதி அமைச்சகம் (MOF) தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகம்...
NATIONAL

உலகச் சுகாதார நிறுவனம் ஏப். 7ஆம் தேதி 75வது நிறைவு நாளைக் கொண்டாடுகிறது

Shalini Rajamogun
ஜெனிவா, ஏப் 4- உலக மக்களிடையே உடல் ஆரோக்கியதைக் பேணி காக்கும் பிரதான அமைப்பாக விளங்கி வரும் உலகச் சுகாதார நிறுவனம் தனது 75வது நிறைவு நாளை இம்மாதம் 7ஆம் தேதி அனுசரிக்கிறது சுகாதார...
NATIONAL

சுமத்ராவின் வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது, சிலாங்கூர் மாநிலத்தில்  நிலநடுக்கம் உணரப்பட்டது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 4: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா வில் நேற்று இரவு 10.59 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின்...
NATIONAL

காவல்துறை அதிகாரி மிரட்டியதாகச் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ தொடர்பாக  விசாரணை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 4: இங்குள்ள டத்தோ ஓன் சாலை ரவுண்டானாவில்  ஒரு நபரை காவல்துறை அதிகாரி மிரட்டியதாகச் சமூக ஊடகங்களில்  பரவிய செய்தி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை அறிக்கையை திறந்தனர். கோலாலம்பூர் காவல்துறையின் செயல்...