Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க தவறியதால் இரண்டு உணவகங்கள் மூடப்பட்டன – உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 13: உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஹெச்எஸ்) நிர்ணயித்த சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க தவறியதால் இரண்டு உணவகங்களை மூட உத்தரவிடப் பட்டது. உள்ளூர் அதிகாரசபை (PBT) நேற்று டத்தாரான் செந்தோசா...
HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 383 பேர் பாதிப்பு- நான்கு மரணங்கள் பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 13- நாட்டில் நேற்று 383 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்றைய சம்பவங்களுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 31 826 பேராக...
SELANGOR

தைப்பூசக் கடைகளுக்கு வரும் 19ஆம் தேதி குலுக்கல் நடைபெறும் செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

Shalini Rajamogun
செலாயாங், ஜன 13- இவ்வாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு வியாபாரம் செய்வதற்கு 236 வர்த்தக இடங்களை செலாயாங் நகராண்மைக் கழகம் ஒதுக்கியுள்ளது. இந்த கடைகளுக்கான குலுக்கல் பத்து கேவ்ஸ், தாமான் ஸ்ரீ கோம்பாக், டேவான்...
SELANGOR

ஸ்ரீ மூடாவில் வெள்ளத் தடுப்புப் பணிகள்- ஷா ஆலம் கவுன்சிலர் ராமு ஆய்வு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 13- தாமான் ஸ்ரீமூடா பகுதியில் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக மாநில அரசு மற்றும் ஷா ஆம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு அடிப்படை வசதி...
NATIONAL

வெள்ளை நிற சாக்கு மூட்டையில் ஆடவர் சடலம்- கிள்ளானில் கண்டுபிடிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 13- கிள்ளான், அமான் பெர்டானா சாலையோரம் வெள்ளை நிற சாக்கு மூட்டையில் ஆடவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. தாமான் பெர்டானா, ஜாலான் பெர்சியாரான் அமான் பெர்டனா...
NATIONAL

கடந்த ஆண்டு நாடு தழுவிய குற்றங்களின் விகிதம் 4.1 சதவீதம் குறைந்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 11: கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலா காலகட்டத்தில் நாடு தழுவிய குற்றங்களின் விகிதம் 4.1 சதவீதம் குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 52,974 வழக்குகள் பதிவாகி...
SELANGOR

மக்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் திட்டங்களை மாநில நிர்வாகம் திறமையாக நிர்வகிக்கிறது.

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன. 11: மாநில நிர்வாக குழு பல்வேறு திட்டங்கள் மக்களுக்குப் பலன் அளிப்பதை உறுதி செய்யும் வகையில் திறமையாக உருவாக்குகிறது.. டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மக்களுக்குப் பயன்...
NATIONAL

சிலாங்கூர் மாநிலத் தேர்தல்- பாரிசான்-பக்கத்தான் ஒத்துழைப்பு குறித்து இம்மாத இறுதியில் முடிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11- விரைவில் நடைபெற இருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் (பாரிசான் நேஷனல்) இடையிலான ஒத்துழைப்பு குறித்து கூடிய பட்சம் இம்மாத இறுதிக்குள்...
SELANGOR

அத்தியாவசியப் பொருள் சந்தையை நிலைப்படுத்துவதற்கு மலிவு விற்பனை தொடரப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11- நிச்சயமற்ற நிலையில் காணப்படும் அத்தியாவசியப் பொருள் சந்தையை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டாம் கட்ட ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டம் அடுத்த வாரம் முதல் மேற்கொள்ளப்படும். இந்த மலிவு...
NATIONAL

ஜி.எஸ்.டி. குறித்து முடிவெடுக்கவில்லை- புதிய வரிகள் இன்றி வருமானத்தைப் பெருக்க அரசு திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11- ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது முதல் பொருள் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மீண்டும் அமல்படுத்துவது தொடர்பில் எந்தவொரு முடிவோ விவாதமோ நடத்தப்படவில்லை என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது...
SELANGOR

சிலாங்கூரில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெ.250.5 கோடி வருமானம் பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11- சிலாங்கூர் மாநிலம் கடந்தாண்டு 150 கோடியே 50 லட்சம் வெள்ளியை வருமானமாக ஈட்டியது. இது மாநில அரசு நிர்ணயித்த இலக்கை விட 50 கோடி வெள்ளி அதிகமாகும். வருமானத்தைப்...
SELANGOR

பத்தாங் காலி நிலச்சரிவில் உயிரிழந்த அறுவரின் குடும்பத்திற்கு இன்சான் காப்புறுதி இழப்பீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11- பத்தாங் காலி ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அறுவர் சிலாங்கூர் மாநில அரசின் பொது காப்புறுதியைப் (இன்சான்) பெறுவதற்குத் தகுதி...