Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 10 சிசிடிவி கேமராக்கள்

Shalini Rajamogun
சிப்பாங், ஜன. 4: பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பதோடு, சட்டவிரோதக் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிப்பாங்கைச் சுற்றி மொத்தம் 10 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ள...
HEALTHNATIONAL

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க வெளிநாட்டினரின் வருகை கட்டுப்படுத்தப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 4: கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க எந்த நாட்டையும் தனித்துப் பார்க்காமல் மலேசியாவுக்குள் வெளிநாட்டினர் நுழைவது கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கூற்றுப்படி, அரசாங்கம்...
NATIONAL

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று இந்திய ஆடவர்களுக்கு மரண தண்டனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 4- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ரவாங்கில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் 584.1 கிராம் ஹெரோயின் மற்றும் மோனோஸின்தெல்மோர்பைன்ஸ் போதைப் பொருளைக் கடத்திய குற்றத்திற்காக மூன்று இந்திய ஆடவர்களுக்கு இங்குள்ள உயர்...
SELANGOR

உணவகத் துறையினர் முகக்  கவரி அணிவதை ஊக்குவிக்கக் காஜாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

Shalini Rajamogun
காஜாங், ஜன, 4- உணவக நடத்துநர்கள் மற்றும் உணவு அங்காடி வணிகர்கள் முகக்கவரி அணிவதை ஊக்குவிக்கும் முயற்சியில் காஜாங் நகராண்மைக் கழகம் தீவிரம் காட்டவுள்ளது. முகக் கவரி அணிவது தொடர்பான அறிக்கை கடந்த நவம்பர்...
SELANGOR

வாகனங்களில் இருந்தவாறு கட்டணம் செலுத்தும் முறை- எம்.பி.கே.எல். திட்டத்திற்கு வாடிகையாளர்கள் வரவேற்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 4- கோல லங்காட் நகராண்மைக் கழகத்தினால் நேற்று தொடங்கி அமல்படுத்தப்பட்ட வாகனங்களில் இருந்தவாறு பில்களுக்கான கட்டணம் செலுத்தும் முறைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பில்களைக் கட்டுவதை எளிதாக்கும் இந்த...
SELANGOR

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பள்ளிகளில் பயில சிலாங்கூர்  அறக்கட்டளை வழங்கும் 500 இடங்களுக்கு  கிராமப்புற முதலாம் படிவ மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 4: மலேசியக் கல்வி அமைச்சகத்தின் (கேபிஎம்) சிறப்புத் திட்டத்தின் கீழ் முதலாம் படிவ மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைச் சிலாங்கூர் அறக்கட்டளை ஜனவரி 15 வரை திறந்து வைத்திருக்கும். சிலாங்கூர் மற்றும்...
SELANGOR

சிலாங்கூர் பட்ஜெட் 2023 இல் பெண்களின் நலன் பேணப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 4: சிலாங்கூர் எப்பொழுதும் பெண்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது. சிலாங்கூர் மாநில  பட்ஜெட் 2023 ல் பெண்கள் நலன் பேண படுவதற்குச்  சான்றாக விளங்கும் 5 திட்டங்களை மந்திரி புசார்...
NATIONAL

பண்டான் இண்டா வெடிவிபத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் கணவன்-மனைவியைக் காவல்துறையினர் கைது செய்தனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன.4: கடந்த வாரம் பண்டான் இண்டாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் கணவன்-மனைவியைக் காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர். இரண்டு சந்தேக நபர்களும் கெடாவில் உள்ள ஒரு வீட்டில்...
SELANGOR

பள்ளி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கப் புக்கிட் மெலாவத்தி தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 4- மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்திற்கு வரும் ஜனவரி 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி புக்கிட் மெலாவத்தி தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கட்டமைப்பு (எம்.பி.ஐ.)...

யானிஸ் அறவாரியம் வழி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி- மாநில அரசு வெ.40 லட்சம் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 4- யானிஸ் எனப்படும் யாயாசான் இன்சான் இஸ்திமேவா சிலாங்கூர் அறவாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளுக்கான முன்னெடுப்புகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைளை விரிவுபடுத்த மாநில அரசு 40 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது....
SELANGOR

காஜாங் நகராட்சி கவுன்சில் (எம்பிகேஜே) இந்த ஆண்டு  மாநகர அந்தஸ்தை அடைய எண்ணம் கொண்டுள்ளது

Shalini Rajamogun
காஜாங், ஜன.4: காஜாங் நகராட்சி கவுன்சில் (எம்பிகேஜே) இந்த ஆண்டு மாநகர அந்தஸ்தை அடைய உறுதிபூண்டுள்ளது என்று அதன் தலைவர் கூறினார். மாநகர அந்தஸ்தை அடைய முடியுமா என்ற மாநில அரசின் முடிவுக்காகத் தனது...
SELANGOR

உணவு வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்கள் முகக் கவரியை அணிவதைப் பழக்கப்படுத்தச் சிப்பாங் முனிசிபல் கவுன்சில் ஒரு மாதக் கால அவகாசம் அளித்துள்ளது

Shalini Rajamogun
சிப்பாங், ஜன 4: உணவுப் பொருட்களை கையாளும் போது முகக்கவரி அணிவதைப் பயிற்சி செய்ய, உணவு வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்களுக்கு சிப்பாங் முனிசிபல் கவுன்சில் ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ளது. வணிகர்களின்...