உதவிகள் அனுப்பும் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் காணாமல் போனது
நியூ டெல்லி, ஜூலை 5: வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சீன எல்லைப் பகுதியில் பறந்துக் கொண்டிருந்த இந்திய ஆகாயப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. ஏஎப்ஃபி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தற்காப்புதுறை அதிகாரிகளின்...