ANTARABANGSANATIONAL

மலேசிய முதலீட்டாளர்களை துருக்கி வரவேற்கிறது

admin
அங்காரா, ஜூலை 26- தங்கள் நாட்டில் குறிப்பாக தற்காப்பு தொழில் துறையில் மேலும் பல மலேசிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்று துருக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. துருக்கியின் அரசாங்க மற்றும் தனியார் துறைக்கும் மலேசிய...
ANTARABANGSA

ஜாகர்த்தாவில் அமைதி திரும்பியது

admin
ஜாகர்த்தா, மே 24- இந்தோனேசிய பொதுத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த கலவரங்களால் கோத்தா ஜாகர்த்தாவில் ஏற்பட்ட பதற்ற நிலை மாறி அங்கு வழக்க நிலை திரும்பியது. கலவரம் நிகழ்ந்த தானா அபாங்...
ANTARABANGSA

இந்தோனேசியாவில் சமூக ஊடகங்களுக்குத் தடை!

admin
ஜாகர்த்தா, மே 23- இந்தோனேசிய பொதுத் தேர்தலின் முடிவில் அதிருப்தியுற்ற தரப்பினர் நடத்தி வரும் ஆட்சேப போராட்டங்களைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக ஊடகங்கள் அந்நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட...
ANTARABANGSA

விமான விபத்து : போயிங் மீது பலியானவர் வாரிசி வழக்கு பதிவு

admin
வாஷிங்டன், மார்ச் 29- அடிஸ் அபாபா கடற்கரையில் விழுந்து நொறுங்கிய மேக்ஸ் 737 விமானத்தில் பலியானவர்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் போயிங் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு தொடுத்துள்ளதாக ரஷ்ய ஸ்புட்னிக் செய்தி நிறுவனம்...
ANTARABANGSA

லோம்போக் நிலநடுக்கம் : இரு மலேசியர்கள் பலி, எழுவர் காயமடைந்தனர்

admin
ஜாக்கர்த்தா , மார்ச் 18- லோம்போக்கில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் லிம் சை வா எனும் மற்றொரு மலேசியர் பலியாகிவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், மரணமடைந்த அந்தப் பெண்மணி குறித்து முழுமையான விவரங்கள் இன்று...
ANTARABANGSA

இந்தோனிசியாவின் 20-கும் மேற்பட்ட தீவுகள் மூழ்கும் அபாயம்

admin
கபூபாத்தேன், இந்தோனிசியா, ஜனவரி 1: கனிம பொருட்கள் வணிகம் மற்றும் அபரீத சுரண்டல் ஆகிய காரணங்களால் இந்தோனிசியாவின் தீவுகள் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என தேம்போ. கோம் மற்றும் கடல் சார்ந்த மற்றும் மீன்...
ANTARABANGSA

சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 429; 1400 மேற்பட்டவர்கள் காயம் !!!

admin
ஜாகர்த்தா,டிசம்பர் 25:  கடந்த  சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுண்டா நீரினை சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 429-ஆக உயர்ந்துள்ளது என இந்தோனிசிய தேசிய பேரழிவு தலைமை முகமை அலுவலகம் கூறியது. மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஆக அதிகரித்த வேளையில், 145...
ANTARABANGSA

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்?

admin
ஜாகர்த்தா,டிசம்பர் 22:  கடந்த  சனிக்கிழமை இரவு, அனாக் கிராகாதவ் (AnakKrakatau) எரிமலை வெடிப்புகள் காரணமாக சுனாமி இந்தோனிசியா கடற்கரையை தாக்கியது.   இதுவரையிலும், இச்சம்பவத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உயர்ந்துள்ளது என இந்தோனிசிய தேசிய பேரழிவு தலைமை முகமை அலுவலகம் கூறியது. மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை...
ANTARABANGSA

காவல்துறை & எஸ்பிஆர்எம் முக்கிய வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்

admin
லண்டன், அக்டோபர் 2: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) மற்றும் மலேசிய அரச காவல்துறை (காவல்துறை) ஆகிய இரண்டு அமலாக்க பிரிவினரும் அதிகமான வழக்குகளை எதிர் நோக்கி வருகின்றனர், இருந்தாலும் முக்கியமான வழக்குகளுக்கு...
ANTARABANGSA

அரசாங்கத்தின் நன்முயற்சிகள் முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்துள்ளது !!!

admin
லண்டன், அக்டோபர் 2: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள பொருளாதார சீரமைப்பு  நன்முயற்சிகள் முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்துள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இதற்கு முன்பு இருந்த தேசிய...
ANTARABANGSA

கலைஞரின் மறைவுக்கு மந்திரி பெசார் இரங்கல் செய்தி

admin
தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு சிலாங்கூர் மாநில அரசு அதன் வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.பழுத்த அரசியல் அனுபவமும் நீண்டக்கால மக்கள் சேவையில் தனித்துவ சிறப்பையும் கொண்டிருந்த கலைஞர்...
ANTARABANGSA

80 ஆண்டுகால அரசியல் சகாப்தம் மறைந்தது !!

admin
சென்னை, ஆகஸ்ட் 7: ஐந்துமுறை முதலமைச்சராகவும் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்று சரித்திரம் படைத்த 80ஆண்டுகால அரசியல் சகாப்தம் கலைஞர் கருணாநீதி தனது 95வது வயதில் காலமானார். பல்துறை வல்லமையும் பன்முக ஆளுமையும்...