NATIONAL

11-வது மலேசிய பெருந்திட்டம்: நகர் மற்றும் புறநகர் மேம்பாடு இடைவெளி குறைக்கப்படும்

admin
கோலா லம்பூர், அக்டோபர் 19: புறநகர் மற்றும் நகரத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள மேம்பாடு இடைவெளி குறைக்கப்படும் வேளையில் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேசிய நீரோட்டத்தில் பின்தங்காமல் இருக்க முடியும் என்று பிரதமர் துன்...
NATIONAL

எஸ்எஸ்டி: நவம்பர் 15 தொடங்கி பொருட்களின் விலைகள் ஒரு முகப்படுத்தப்படும்

admin
புத்ரா ஜெயா, அக்டோபர் 19: விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்எஸ்டி ) பின்பற்றி எல்லா பேரங்காடி மற்றும் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலைகளை நவம்பர் 15 தொடங்கி  ஒரு முகப்படுத்தப்படும் என்று உள்நாட்டு...
NATIONAL

தோல்: மக்களின் சுமையை குறைக்க மாற்று வழியை அரசாங்கம் ஆராயும் !!!

admin
கோலா லம்பூர், அக்டோபர் 18: தோல் கட்டணம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் மாற்று வழியை அரசாங்கம்  ஆராய்ந்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் பாரு பியான் கூறினார். ஏற்கனவே தோல் கட்டணத்தை அகற்றப்படும் நடவடிக்கையை...
NATIONAL

எம்டியூசி & அரசு சாரா இயக்கங்கள் குறைந்த வருமானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேரணி !!!

admin
கோலா லம்பூர், அக்டோபர் 17: ஏறக்குறைய 100 தொழிலாளர்கள் மெர்போக் மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை நடந்து சென்று அரசாங்கம் நிர்ணயித்த ரிம 1050 குறைந்த வருமானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை...
NATIONAL

மூன்றாவது தேசிய காருக்கு மைஃடி உதவிடும்

admin
புத்ராஜெயா, செப்டம்பர்  23 : நாட்டின் மூன்றாவது தேசிய கார் உருவாக்கத்திற்கு மைஃடி எனப்படும் மலேசியா உயர்தொழில்நுட்ப தொழில் குழுமம் உதவிடும் என பிரதமர் துன் மகாதீர் கூறினார்.நாட்டின் 3வது தேசிய கார் திட்டத்திற்கு...
NATIONAL

விஷதன்மை மது அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

admin
புத்ராஜெயா : விஷதன்மை கொண்ட மது அருந்தி  அன்மையில் 21 பேர் இறந்த வேளையில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சர் டாக்டர் சூல்கிப்ளி தெரிவித்தார்.இதற்கு முன்னர் 19ஆக் இருந்த அந்த...
NATIONAL

ஆற்றில்  கலந்த லேசர் பொருள் சம்பவம் கட்டுப்பாட்டில் உள்ளது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 22 : கி.மீட்டர் 271.2இல் அன்மையில் நிகழ்ந்த விபத்தொன்றினால் சுங்கை பெர்ணம் ஆற்றில் கலந்த லேசர் பொருள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதான் எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் சிலாங்கூர் நீர்...
NATIONAL

வீடமைப்பு பகுதிகளில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்

admin
கோலாலம்பூர், செப்டம்பர் 23 : ஒவ்வொரு பி.பி.ஆர்  வீடமைப்புப் பகுதிகளிலும் குழந்தைகள்  பராமரிப்பு மையங்களை அமைக்க வீடமைப்பு மற்றும் ஊராட்சிதுறை அமைச்சு ஆவணம் கொண்டிருப்பதாக அதன் அமைச்சர் சூராய்டா கமாரூடின் தெரிவித்தார். குழந்தைகளை தத்தம்...
NATIONAL

போக்குவரத்து அமைச்சு: “விரைவு வாகன உரிமங்களை” ஒப்படைக்க வேண்டும்

admin
புத்ரா ஜெயா, செப்டம்பர் 13: மலேசியாவில் சட்ட விரோதமாக வாகன உரிமங்களை பெற்றுக் கொண்டவர்கள் உடனடியாக நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து அமைச்சின் ஒருமைப்பாடு பிரிவில் ஒப்படைக்கப்பட வேண்டும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்...
NATIONAL

போர்ட் டிக்சன் இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை?

admin
ஷா ஆலம், செப்டம்பர் 13: கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு அனைத்து நிலையில் நடத்த இருக்கும் கட்சியின் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை...
NATIONAL

எஸ்எஸ்டி: நிஸ்ஸான் கார்களின் விலை குறைந்தது!!!

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 13: தான் சோங் மோட்டார் விநியோக நிறுவனம் (இதிசிஎம்) நிஸ்ஸான் ரக கார்களை குறைந்த விலையில் வாங்கிட முடியும் என்று அறிவித்துள்ளது. எஸ்எஸ்டி வரியினால் விலைகள் குறைக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின்...
NATIONAL

கத்ரி நெடுஞ்சாலை செப்டம்பர் 16-இல் மூடப்படும்?

admin
ஷா ஆலம், செப்டம்பர் 13: எதிர் வரும் செப்டம்பர் 16 அன்று , அதிகாலை 3 மணி முதல் மாலை 2 மணி வரை கத்ரி நெடுஞ்சாலை மூடப்படும் என்று புரோலிந்தாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது....