NATIONAL

நோர் ஓமாரின் சவால் சிலாங்கூர் மாநில நீர் பிரச்னைக்கு உதவாது

admin
ஷா அலாம்,மார்ச்19: சிலாங்கூர் மாநில நீர் விவகாரம் தொடர்பில் நேரடி விவாதத்திற்கு மாநில மந்திரி பெசாருக்கு சவால் விடுத்திருக்கும் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோர் ஓமாரின் இச்செயல் எவ்வகையிலும் இப்பிரச்னைக்கு உதவிடாது.மாறாய்,தேசிய...
NATIONAL

தேர்தல் மோசடிகளை முழுமையாக முறியடிக்க மிக அதிகமான விகிதத்தில் வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்

admin
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21: எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் உன்னதமான கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவர் மரியா...
NATIONAL

10,000-க்கும் அதிகமான சிலாங்கூர் வாக்காளர்கள் எஸ்பிஆரை எதிர்த்து மனு !!!

admin
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21: நீதி மற்றும் நேர்மையான தேர்தல் கூட்டமைப்பான பெர்சே 2.0, வாக்காளர்கள் மற்றும் சிலாங்கூரில் தேர்தல் சம்பந்தப்பட்ட அமைப்புகள்  நீதிமன்றத்தில் இரண்டு புதிய எல்லை மறுசீரமைப்பு வழக்குகளை பதிவு செய்துள்ளது....
NATIONAL

குடிநீர் நெருக்கடி: அஸ்மின், ஜைனியை பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு சவால் !!!

admin
எரிபொருள், பசுமை தொழில் நுட்பம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின்  தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் ஜைனி ஊஜாங்கை மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் விநியோகச் சேவையை அரசியல் ஆக்கினால் எதிர் வரும் 14-வது பொதுத்...
NATIONAL

Featured மந்திரி பெசார்: இளைஞர்களே, அனைவரும் எழுச்சியுடன் மலேசியாவை காப்பாற்றுவோம் !!!

admin
ஷா ஆலாம், மார்ச் 17: சிலாங்கூர் மாநில அரசாங்கம், இளைஞர்களை சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் என்று வலியுறுத்துகிறது. இதன் வழி மலேசியாவை காப்பாற்றுவது மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் கண்ணியம் மிக்க நாட்டை உருவாக்க...
NATIONAL

இனவாதம் வேண்டாம் ; மலேசியர்களாக ஒன்றிணைவோம் !!!

admin
நாட்டின் 14வது பொதுத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் புத்ரா ஜெயாவை கைப்பற்றும் இலக்கோடு ஹராப்பான் கூட்டணி ஆயத்தமாகி வரும் வேளையில் நாம் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் நமது இலக்கை எட்ட வேண்டுமானால்...
NATIONAL

துணை அமைச்சர் கமலாநாதனின் மீது சட்ட நடவடிக்கை?

admin
மலேசிய வரலாற்றில் தமிழர் விரோத செயலுக்கு துணை அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை. தன் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்க்கல்விக்கு கேடு விளைவிக்கும் DLP என்ற திட்டத்தை சட்டவிரோதமாக திணிக்க முயற்சிக்கின்றார். ஊடகத்தில் *பொய்யான தகவல்களை...
NATIONAL

பக்காதானின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம்

admin
கிள்ளான், மார்ச் 11: பக்காத்தான் ஹாராப்பான் தேர்தல் அறிக்கையில் உள்ள இந்தியர்களுகான சிறப்பு அம்ச திட்டங்கள் இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அதனை வரவேற்பதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான வீ.கணபதி ராவ்...
NATIONAL

மந்திரி பெசார்: மக்கள் படும் துன்பம்; அம்னோ தலைவர்களின் பேரின்பம்?

admin
ஷா ஆலாம், மார்ச் 12: இந்தோனேசியாவின் தேம்போ சஞ்சிகையில் முதல் பக்கத்தில்  வெளியிட்டுள்ள 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) செய்தியை தனது டிவிட்டரில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட்...
NATIONAL

நஜிப் நாட்டின் கடன்கள் அதிகரிப்பை மூடிமறைக்க சிலாங்கூர் குடிநீர் பிரச்சனையை எழுப்புகிறார் !!

admin
நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் கடன் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் விநியோகச் சேவைவை மேற்கோள்காட்டி பிரச்சினையை திசை...
NATIONAL

ஜிஎஸ்டியை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பிரதமரின் செயலை ஆட்சிக் குழு உறுப்பினர் கண்டனம் !!!

admin
ஷா ஆலாம், மார்ச் 12: நாட்டில் நிலவும் வறுமை நிலையை மற்றும் வாழ்க்கை செலவினங்களை குறைக்க வழிகள் ஆராயாமல் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மற்ற நாடுகளுடன் பொருட்கள் மற்றும் சேவை வரி...
NATIONAL

மக்களை மதியுங்கள்; நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்பவர் நோ ஓமார் அல்ல – அஸ்மின்

admin
அம்பாங், மார்ச் 10: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சமூக நலம் சார்ந்த திட்டங்களை முடிவு எடுக்க கூடிய அதிகாரம் நாட்டு மக்களுக்கே உள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ...