குற்றம் இழைக்கும் போலீஸ்காரர்கள் விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை- ஐ.ஜி.பி. திட்டவட்டம்
கோலாலம்பூர், ஆக. 14 – முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றும் விதிகளை மீறும் போலீஸ்காரர்கள் விஷயத்தில் அரச மலேசிய போலீஸ் படையின் தலைமைத்துவம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று தேசிய போலீஸ்...