ஷா ஆலம், ஜூலை 17: இன்று மாலை 6 மணி வரை மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை சபாக் பெர்ணம்,...
(ஆர்.ராஜா) ஷா ஆலம், ஆக 13- விரைவில் நடைபெறவிருக்கும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) பங்கேற்கவிருக்கும் சிலாங்கூர் கபடிக் குழுவுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் மற்றும் டிஜிட்டல் அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற...
குவா மூசாங், ஆக. 13 – இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள சமூக பாதுகாப்பு நிறுவன (சொக்சோ) நிறுவன பயனாளிகளுக்கு 1969ஆம் ஆண்டு ஊழியர் சமூக பாதுகாப்புச்...
டோஹா, ஆக. 13 – கட்டார் தொண்டு நிறுவனம் (கியூ.சி.) 39 வாகன அணிகளின் வாயிலாக 21,500 உணவுப் பொட்டலங்களை காஸா பகுதியில் விநியோகித்துள்ளது என்று கட்டார் செய்தி நிறுவன அறிக்கையை மேற்கோள் காட்டி...
புத்ராஜெயா, ஆக 13 – ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 14ஆம் தேதியும் முதல்கட்ட வாக்களிப்பு ...
மலாக்கா, ஆக. 13 – இன்று காலை 7.00 மணி நிலவரப்படி அலோர் காஜா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 61 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேராக குறைந்துள்ளது. நேற்றிரவு...
குவா மூசாங், ஆக. 13 – நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான கொள்கைறிக்கையை பாரிசான் நேஷனல் வெளியிடாது. மாறாக, ஒரே ஒரு விஷயத்தை, அதாவது மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்கும் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும்...
ஷா ஆலம், ஆகஸ்ட் 13: சுக்மா கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலானை சிலாங்கூர் வீழ்த்தியது. அஸ்மான் ஹாஷிம், சிபு அரங்கத்தில் நடந்த ஆட்டத்தில் அடாம் ஹைகால்...
ஷா ஆலம் ஆகஸ்ட் 13: எதிர்வரும் சனிக்கிழமை அன்று எம்பிஜே பொது மண்டபம், பண்டான் இண்டாவில் நடைபெறவிருக்கும் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள். பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள்...
உலு லங்காட், ஆக. 13 – காஜாங் வட்டார மக்கள் எதிர்நோக்கி வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு மாநில அரசின் இந்த ஓராண்டு கால நிர்வாகத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாக காஜாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேவிட்...
ஈப்போ, ஆக. 13 – இயந்திரப் பழுது காரணமாக அடித்து வரப்பட்ட படகு ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் அதிலிருந்த 30 இந்தோனேசிய கள்ளக் குடியேறிகளை கைது செய்தனர். இச்சம்பவம் தஞ்சோங் ஹந்து செகாரியிலிருந்து...
ஷா ஆலம், ஆக.13 – சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு (பிங்காஸ்) இதுவரை 1,200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை உலு கிளாங் தொகுதி பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக தங்கள் தொகுதிக்கு வழங்கப்பட்ட 480 ஒதுக்கீடுகளை நிரப்புவதற்காக அந்த...