NATIONAL

சமூக ஊடகங்களுக்கான லைசென்ஸ் திட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது-ஃபாஹ்மி ஃபாட்சில் கூறுகிறார்

Shalini Rajamogun
கூச்சிங், ஆக. 8 – சமூக ஊடகத் தளங்களுக்கு லைசென்ஸ் வழங்கும் மலேசியாவின் திட்டம் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு இந்த திட்டத்தை பின்பற்ற அவை ஆர்வம் காட்டியுள்ளன என்று தகவல் தொடர்பு அமைச்சர்...
NATIONAL

புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.1,049 கோடி ஒதுக்கீடு – துணைப் பிரதமர் தகவல்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஆக. 8 – புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை அரசாங்கம் 2,049 கோடி வெள்ளியை செலவிட்டுள்ளது. பூர்வக்குடியினர் குடியிருப்புகள் மற்றும்...
NATIONAL

டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 5 சென் குறைக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 5 சென் குறைக்கப்பட்டு RM3.30 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும். தீபகற்ப மலேசியாவுக்கான டீசலின்...
NATIONAL

பாலஸ்தீன பிரச்சனைக்குத் தீர்வு காண நான்கு பரிந்துரைகள்- ஒ.ஐ.சி. மாநாட்டில் மலேசியா முன்வைத்தது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக 8 – அனைத்துலக நீதிமன்றத்தின் (ஐ.சி.ஜே.) ஆலோசனைக் கருத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும் அவற்றை அடையாளம் காண்பதற்கும்  ஏதுவாக செல்வாக்கு பெற்ற நபர்கள் அடங்கிய குழுவை நிறுவுவது உட்பட பாலஸ்தீன  போராட்டத்தை...
NATIONAL

ஷா ஆலமில் உள்ள உணவகத்தில் 29 மலைப்பாம்புகள் பிடிப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 8: நேற்றிரவு செக்‌ஷன் 20, ஷா ஆலமில் உள்ள உணவகம் அருகே உள்ள வாய்க்காலில் மொத்தம் 29 மலைப்பாம்புகள் சிக்கின. இச்சம்பவம் குறித்து தனக்கு இரவு 9.56 மணிக்கு அழைப்பு...
NATIONAL

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்- எச்சரிக்கையுடன் இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்து

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக. 8 – எதிர்வரும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை கோலக் கிள்ளான் நிலையத்தில் கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்கும் படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்....
NATIONAL

சிமெண்ட் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுனர் மரணம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: நேற்று பிற்பகல் ஜாலான் பந்தாய் பாராட், புக்கிட் டாமன்சாராவில் சிமெண்ட் லாரி ஒன்று கவிழ்ந்து அங்கிருந்த வீட்டின் வேலி மீது மோதியதில் அதன் ஓட்டுனர் உயிரிழந்தார். ரவாங்கை சேர்ந்த சம்சுல்...
NATIONAL

தேசிய தின நிகழ்வை முன்னிட்டு 7,600 கார் நிறுத்துமிடங்கள் தயார்- 80 பஸ்கள் சேவையில் ஈடுபடும் 

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக. 8 – எதிர்வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி டத்தாரான் புத்ரா ஜெயாவில் நடைபெறும் 2024  தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு  பொதுமக்களின் வசதிக்காக 7,600 க்கும் மேற்பட்ட வாகன நிறுத்துமிடங்கள்  ஏற்பாடு செய்யப்...
NATIONAL

எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குப் புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது – டிபிபி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 8: எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர்கள், டேவான் பஹாசா டான் புஸ்தாகா (டிபிபி) உருவாக்கிய டிஜிட்டல் தளமான வாடா டிபிபியில் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம். தேசிய அளவில் படைப்புகளை முன்னிலைப்படுத்த எழுத்தாளர் சமூகத்திற்கு...
NATIONAL

ஜவுளி அருங்காட்சியகத்தை நிறுவ சிலாங்கூர் அரசு திட்டம்

Shalini Rajamogun
பட்டாணி, ஆக. 8 – சிலாங்கூர் மாநிலத்தின்  செழிப்புமிக்க ஜவுளிப் பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சியாக  ஜவுளி அருங்காட்சியகத்தை விரைவில் நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சிலாங்கூர் ஜவுளி அருங்காட்சியகம் எனப்படும் இந்த  அருங்காட்சியகம் டெலெபுக், கெலிங்கான், சோங்கெட்...
NATIONAL

கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்படும் கரம் சிங் வாலியாவுக்குப் பிரதமர் நன்கொடை வழங்கினார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான உடல்நிலையை கொண்டுள்ள பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் டத்தோ கரம் சிங் வாலியாவுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார். நேற்று...
NATIONAL

பெட்ரோல் நிலையம் முன் ஆடவரிடம் கொள்ளையிட முயற்சி-நான்கு ஆடவர்கள் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக. 8 – மரக் கட்டையை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆடவர் ஒருவரிடம் கொள்ளையிட முயன்ற நான்கு உள்நாட்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஷா ஆலம் நெடுஞ்சாலையின் (கெசாஸ்) சுபாங்...