கோலாலம்பூர், ஜூன் 23: ஜூன் 22 முதல் ஜூன் 28 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97...
கோலாலம்பூர் ஜூன் 23 ;- பி கே ஆர் க்கு RM 10 மில்லியனை செலுத்துமாறு , அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஜூரைடா கமாருடினுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கட்சியுடன் பிணைக்கும் பத்திரத்தின்...
புத்ராஜெயா ஜூன் 23: மலேசியா-இந்தோனேசியா எல்லை பிரச்சனை தொடர்பான தகவல் விஸ்மா புத்ராவிலிருந்து கசிந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். நேற்று ஒரு...
ஷா ஆலம், ஜூன் 23: இன்று மாலை வரை சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்கள், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டங்கள்...
ஷா ஆலம், ஜூன் 23: இன்று காலை சிலாங்கூர் மாநில சட்டப் பேரவையின் சபாநாயகர் இங் சுய் லிம், இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் சிலாங்கூர் தேர்தல் ஆணையத்தின் (SPR) இயக்குநர் ஷாஃபி...
ஷா ஆலம், ஜூன் 23- பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கு ஏதுவாக எதிர்வரும் மாநிலத் தேர்தலில் மக்கள் இந்த ஆட்சியை மீண்டும் தக்க...
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 23- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள கெஅடிலான் கட்சியின் மகளிர்ப் பிரிவு தயாராக உள்ளது. முக்கியத் தொகுதிகளை இலக்காகக் கொண்டு மகளிர்ப் பிரிவின் தேர்தல் இயந்திரம் முழுவீச்சில் முடுக்கி...
ஷா ஆலம், ஜூன் 22: நிதியுதவி வழங்குவதாக கூறி இரண்டு முதியப் பெண்களை ஏமாற்றிய உள்ளூர் நபரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். கோலா சிலாங்கூரில் உள்ள கம்போங் அசாஹானைச் சேர்ந்த 70 வயதுடைய...
ஷா ஆலம், ஜூன் 22: சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே) மாநிலத் தேர்தலை (பிஆர்என்) முன்னிட்டு நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை இரண்டு மாதங்களுக்கு அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள நான்கு பொது...
கோலாலம்பூர், ஜூன் 22 – நீலாயில் உள்ள மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (யு.எஸ்.ஐ.எம்.) சனிக்கிழமை (ஜூன் 24) நடைபெறும் அன்வாரை சந்தியுங்கள் நிகழ்வில் பங்கேற்குமாறு நெகிரி செம்பிலான் மக்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
கோலாலம்பூர், ஜூன் 22-இவ்வாண்டு ஜூன் 11ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) இரண்டாவது கணக்கிலிலுள்ள பணத்தை அடமானமாக வைத்து கடன் பெறுவது தொடர்ப்பில் 98 கோடியே 19 லட்சம்...
கோலாலம்பூர், ஜூன் 22 – மலேசியா இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் ஆசியான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது தேசிய சுற்றுலாத் துறையின் சாதகமான வளர்ச்சியைக்...