NATIONAL

பெஞ்சானா கெர்ஜாயா 2.0 திட்டத்தில் மோசடி- நிறுவன இயக்குநருக்கு வெ.50,000 அபராதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 22- பெஞ்சானா கெர்ஜாயா 2.0 திட்டத்தின் கீழ் 31,200 வெள்ளி ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்திடம் போலியான ஆவணங்களைச் சமர்பித்த குற்றத்திற்காக தொழிலாளர் தருவிப்பு நிறுவனம்...
NATIONAL

சாப்டா பெருந்திட்டம் வெ.60 கோடி முதலீட்டை ஈர்க்கும்- 7,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 22- சாப்டா எனப்படும் சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதி திட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பெரிய அளவிலான இரு மீன்பிடித் திட்டங்கள் வாயிலாக 60 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க முடியும்...
NATIONAL

ஜூன் 26ஆம் தேதி தொடங்கி 80 லட்சம் பேர் ரஹ்மா உதவித் தொகையைப் பெறுவர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 22- குறைந்த வருமானம் பெறும் பி40 குழுவைச் சேர்ந்த எண்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித் தொகையை கட்டங் கட்டமாகப் பெறுவர்...
NATIONAL

கால்பந்து வீரரின் வீட்டுக் கதவைச் சேதப்படுத்தியதாகக் நம்பப்படும் அவரது காதலி கைது

Shalini Rajamogun
கோத்தா கினாபாலு, ஜூன் 22: சபா கால்பந்து வீரரின் வீட்டுக் கதவைச் சேதப்படுத்தியதாக நம்பப்படும் அவரது காதலியைக் காவல்துறையினர் நேற்று இரவு 8 மணி அளவில் கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை இந்த விவகாரம்...
NATIONAL

ஐ.ஜி.பி. மாற்றப்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல- உள்துறை அமைச்சர் விளக்கம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூன் 22- ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அல்லது அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம் அல்லது சேவை காலம் குறைக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின்...
NATIONAL

பிள்ளைகளைக் கடத்தி விட்டதாகப் பொய் கூறி பிணைப்பணம் கோரும் கும்பல்- போலீசில் நான்கு புகார்கள் பதிவு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 22- பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளைக் கடத்தி விட்டதாகப் பொய் கூறி பெற்றோரிடம் பணம் பறிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் போலீசார் நான்கு புகார்களைப் பெற்றுள்ளனர். இம்மாதம் 13 முதல் 15ஆம் தேதி...
NATIONAL

நேற்று பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 21: காஜாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாகன நிறுத்தும் இடத்திற்கு முன் இருந்த சாலையோரத்தில் நேற்று பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. செர்டாங் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று,...
NATIONAL

திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு – மாநில அரசு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 21: தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மாநில அரசு தீவிரமாக நிறுவி வருகிறது. சந்தையில் உள்ள மூலோபாயப் பகுதிகளின்...
NATIONAL

சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலைப் பெற ஆட்சியாளரைச் சந்திக்கிறார் நெகிரி மந்திரி புசார்

Shalini Rajamogun
சிரம்பான், ஜூன் 21- மாநிலத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான ஒப்புதலைப் பெறுவதற்காக அம்மாநில மந்திரி புசார் அமிருடன் ஹருண், மாநில யாங்டி பெர்த்துவான் பெசார் துவாங்கு...
NATIONAL

புதிதாகப் பிரசிவித்த குழந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் மாணவி விடுவிப்பு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூன் 21- புதிதாகப் பிரசவித்த தன் ஆண் குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் கல்லூரி மாணவி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது....
NATIONAL

15 ஆண்டு அடைவு நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்பீர்- வாக்காளர்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 21- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் திரண்டு வந்த வாக்களிப்பதன் மூலம் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்....
NATIONAL

உள் ஊராட்சி பணியாளர் அமைப்பு (பிபிடி) மேம்படுத்தப்பட வேண்டும் – டத்தோ மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 20: சிறந்த நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில்  உள்ளூராட்சி பணியாளர் அமைப்பு (பிபிடி) மேம்படுத்தப்பட வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார். அந்த விருப்பத்தை நிறைவேற்ற, ஒரு அதிகாரி ஒரே...