நெடுஞ்சாலையில் எதிர் திசையில் பயணம் செய்து மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், ஜூன் 20- சுங்கை பீசி-உலு கிளாங் அடுக்கு விரைவுச் சாலையில் எதிர் திசையில் பயணம் செய்து மரண விபத்து ஏற்படுவதற்குக் காரணமான மோட்டார் சைக்கிளோட்டியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இம்மாதம் 14ஆம்...