வெடி பொருளாக மாற்றி அமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்
கோலாலம்பூர், மே 3 : ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள கடையொன்றில் இன்று அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கிடைத்த புகாரின் பேரில், வெடிகுண்டுகளாக மாற்றியமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர்...